வெளிநாட்டு செய்திகள்

நைஜீரியாவில் கலவரம் : 86 பேர் படுகொலை!

Wednesday, June 27th, 2018
நைஜீரியாவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி... [ மேலும் படிக்க ]

மாலியில் வன்முறை : 32 பேர் பலி !

Wednesday, June 27th, 2018
தெற்கு ஆப்ரிக்க நாடான மாலியில்இ இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர். மேலும்... [ மேலும் படிக்க ]

குகையில் சிக்கிய கால்ப் பந்தாட்ட வீரர்களைத் தேடும் பணிகள் தீவிரம்!

Tuesday, June 26th, 2018
வட தாய்லாந்தில் உள்ள குகை ஒன்றில் சிக்கிய 12 உறுப்பினர்களைக் கொண்ட கால்பந்தாட்ட அணியை தேடும் முயற்சியில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சியாங் ரே மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் நங்... [ மேலும் படிக்க ]

மாலியில் பாரிய தீவிரவாதத் தாக்குதல்!

Tuesday, June 26th, 2018
தென்னாபிரிக்க நாடான மாலியில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் 36 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

கிரீஸில் பாரிய நிலநடுக்கம்!

Monday, June 25th, 2018
தென் கிரீஸின் மெதோனி நகருக்கு அருகில் கடலில் பயங்கர நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து சுமார் 30 கிலோமீற்றர்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் கோர விபத்து : 14 பேர் பலி!

Monday, June 25th, 2018
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் யாதாரி பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று கால்வாயில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட பெண் தொழிலாளிகள் 14 பேர் பலியாகினார். இதன்போது... [ மேலும் படிக்க ]

நைஜீரிய இனக் கலவரத்தில் 86 பேர் பலி!

Monday, June 25th, 2018
ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய பகுதியில் இடம்பெற்ற இனக் கலவரம் ஒன்றில் 86 பேர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவத்தின் போது ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்ட... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஜனாதிபதியானார் ரிஷப் தாயின் ஏர்டோகன்!

Monday, June 25th, 2018
துருக்கியின் ஜனாதிபதியாக ரிஷப் தாயின் ஏர்டோகன் (Recep Tayyip Erdogan) இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்படவுள்ளார். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை 99 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.... [ மேலும் படிக்க ]

உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் கிம் ஜாங் பில்!

Saturday, June 23rd, 2018
தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் 92 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார். இவர் 1971ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு வரை தென் கொரியாவில் பிரதமராக இருந்தவர். அத்துடன்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான கடற் பயணம் – இரண்டு நாட்களில் 215 அகதிகள் சடலமாக மீட்பு!

Saturday, June 23rd, 2018
சட்டவிரோதமான முறையில், கடல் வழியாக ஐரோப்பா நோக்கி பயணித்த அகதிகள் 215 பேரின் சடலங்கள் கடந்த இரண்டு நாட்களில் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்... [ மேலும் படிக்க ]