மாலியில் வன்முறை : 32 பேர் பலி !
Wednesday, June 27th, 2018
தெற்கு ஆப்ரிக்க நாடான மாலியில்இ இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.சமீபத்தில் மோதல் ஏற்பட்டது.
இந்த கலவரத்தில் குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை. இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Related posts:
நேற் சூறாவளி - 22 பேர் பலி !
கென்யாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உடல் கருகி பலி!
உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்!
|
|
|


