வெளிநாட்டு செய்திகள்

வடகொரியாவை குற்றம் சாட்டும் அமெரிக்கா!

Monday, July 2nd, 2018
அணு ஆயுத சோதனைக்கு யுரேனியத்தை அதிகளவில் வடகொரியா உற்பத்தி செய்வதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. அணுஆயுத சோதனைக்காக எரிபொருள் உற்பத்தியை வடகொரியா ரகசியமாக அதிகரித்து வருவதாக... [ மேலும் படிக்க ]

மீண்டும் எரிமலை சீற்றம் –  பாலியில் விமான சேவை பாதிப்பு!

Sunday, July 1st, 2018
எரிமலை புகையை கக்கி வருவதால் வானில் சுமார் 2000 மீட்டர் சுற்றளவுக்கு புகை படர்ந்துள்ளமை காரணமாக நேற்று பாலியில் 450 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் 2000 கோடி கறுப்பு பணம் நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிப்பு!

Sunday, July 1st, 2018
நைஜீரியாவில் முன்னாள் அதிபர் பதுக்கி வைத்த கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கியிலிருந்து மீட்டு அதை நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. ஆப்பிரிக்க நாடான... [ மேலும் படிக்க ]

அமெரிக்க பொருட்களுக்கு வரியை அதிகரித்தது கனடா!

Sunday, July 1st, 2018
கனடா மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்றும் ஏற்கெனவே... [ மேலும் படிக்க ]

வெள்ளை மாளிகையை நோக்கி பிரமாண்ட பேரணி!

Sunday, July 1st, 2018
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி அமெரிக்காவில் நுழையும் அகதிகளையும் அவர்களின் குழந்தைகளையும் பிரித்து வைக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

போர் நிறுத்தத்தை நீட்டிக்க தயார் – ஆப்கானிஸ்தான் அதிபர்!

Sunday, July 1st, 2018
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தன்வசம் வைத்துள்ள தலிபான் அரசை கவிழ்க்க போராடி வருகிறது.... [ மேலும் படிக்க ]

எரிபொருள் கசிவால் நடு வீதியில் 9 பேர் பலி!

Friday, June 29th, 2018
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி எரிபொருள்... [ மேலும் படிக்க ]

கென்யாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உடல் கருகி பலி!

Friday, June 29th, 2018
கென்யா நாட்டில் காய்கறி சந்தையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 15 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியாகியுள்ளதுடன் 70 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

காஷ்மீர் வனப் பகுதியில் இந்திய பாதுகாப்பு படை என்கவுண்டர்!

Friday, June 29th, 2018
ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் வனப் பகுதியில்  இந்திய பாதுகாப்பு படை இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டது.  இந்நிலையில் அவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு... [ மேலும் படிக்க ]

ஆகங் எரிமலை குமுறல்: இந்தோனேஷியாவில் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது!

Friday, June 29th, 2018
இந்தோனேஷியாவின் வடகிழக்கில் ஆகங் எரிமலை கடந்த வருடத்தில் இருந்து குமுறி கொண்டு இருந்துள்ளது.  இதனால் கடந்த டிசம்பரில் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.  அதனை சுற்றியிருந்த... [ மேலும் படிக்க ]