வெளிநாட்டு செய்திகள்

நீர்யானை கடித்து சுற்றுலா பயணி உயிரிழப்பு!

Thursday, August 16th, 2018
கென்யாவில் சுற்றுலா பயணியொருவரை நீர்யானையொன்று கடித்து கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. கென்யாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

நைல் நதியில் படகு விபத்து : 24 மாணவர்கள் பலி!

Thursday, August 16th, 2018
வடக்கு சூடானின் ஊடாக ஓடும் நைல் நதியில் ஏற்பட்ட படகு விபத்தொன்றில் 24 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நைல்நதியைக் கடப்பதற்காக படகில் பயணித்த போது படகில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு... [ மேலும் படிக்க ]

தற்கொலை குண்டுத் தாக்குதல் ; 48 மாணவர்கள் பலி – ஆப்கானிஸ்தானில் சோகம்!

Thursday, August 16th, 2018
ஆப்கானில்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 48 மாணவர்கள் பலியாகினர் என செய்திகள் வெளியாகியுள்ளன. காபூல் அருகே உள்ள தாஷ்த்-ஏ-பார்சா பகுதி, ஷியா முஸ்லிம்கள் அதிகம்... [ மேலும் படிக்க ]

படகு விபத்து  : சூடானில் 22 குழந்தைகள் பலி!

Thursday, August 16th, 2018
சூடானில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர் என செய்திள் வெளியாகியுள்ளன. சூடான் தலைநகர் கார்டோமிலிருந்து, 750 கி.மீ., தொலைவில் உள்ள பகுதியைச்... [ மேலும் படிக்க ]

பேருந்து கோர விபத்து : 24 பேர் பலி – ஈக்குவடாரில் சோகம்!

Wednesday, August 15th, 2018
ஈக்குவடார் நாட்டில் அதிவேகமாகச் சென்ற பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதியதால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் குய்டோவில் நடைபெற்ற கால்ப்பந்து போட்டியைப் பார்ப்பதற்கு... [ மேலும் படிக்க ]

பாரதத்தின் 72-ஆவது சுதந்திர தினம் இன்று! செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!

Wednesday, August 15th, 2018
பாரத தேசத்தின் 72-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 21 குண்டுகள் முழங்க கொடியேற்றினார். நாடு முழுவதும் 72-ஆவது சுதந்திர தினம் புதன்கிழமை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க மின்னணுப் பொருள்களை புறக்கணிக்கிறது துருக்கி!

Wednesday, August 15th, 2018
அமெரிக்க மின்னணுப் பொருள்களை புறக்கணிக்கப் போவதாக துருக்கி அறிவித்துள்ளது. தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக துருக்கி அதிபர் எர்டோகன்... [ மேலும் படிக்க ]

பாலம் இடிந்து விபத்து 30 பேர் பலி: இத்தாலியில் சோகம்!

Wednesday, August 15th, 2018
இத்தாலியில், கனமழையால் பாலம் இடிந்து விழுந்ததில், 30 பேர் பலியாயினர் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடான இத்தாலியின் கினோவா நகரில், நேற்று காலை கனமழை பெய்தது. இதனால், சாலைகளில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் பிரித்தானிய மக்களை மோதித்தள்ளியது கார் : ஆயுதம் தாங்கிய பொலிஸார் குவிப்பு!

Tuesday, August 14th, 2018
பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் வீதியில் சென்றவர்கள் மீது காரினால் மோதி வன்முறையை ஏற்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

உடைகின்றதா தி.மு.க?…

Tuesday, August 14th, 2018
தி.மு.க தானாகவே உடையும் என்றும், அதனை உடைக்க வேண்டிய அவசியம் தனக்கு கிடையாது என்றும் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி உயிரிழந்து ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில் அவரது... [ மேலும் படிக்க ]