வெளிநாட்டு செய்திகள்

ஒமைக்ரானுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ள ரஷ்யா!

Sunday, December 12th, 2021
தென் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகமெங்கும் பரவி வருகிற உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஸ்புட்னிக் வி... [ மேலும் படிக்க ]

பலத்த சூறாவளி – 70 க்கும் மேற்பட்டோர் பலி!

Sunday, December 12th, 2021
அமெரிக்காவில் கென்டகி, இல்லினாய்ஸ், ஒர்கன்சஸ் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த சூறாவளி மற்றும் மோசமான வானிலை காரணமாக 70 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. மேலும் பல... [ மேலும் படிக்க ]

ஜப்பான் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Thursday, December 9th, 2021
ஜப்பான் ககோஷிமா பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கம் முடிவுக்கு வருகிறது – ரஷ்யா தொற்று நோயியல் நிபுணர் தகவல்!

Thursday, December 9th, 2021
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் முடிவுக்கு வருகிறதாக பிரபல நிபுணர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா தொற்று நோயியல் நிபுணரான விலாடிஸ்லாவ்... [ மேலும் படிக்க ]

முப்படைகளின் தளபதி பயணம் மேற்கொண்ட உலங்குவாநூர்தி விபத்து – 7பேர் உயிரிழப்பு!

Wednesday, December 8th, 2021
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இராணுவ உலங்குவாநூர்தி ஒன்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியதில், 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இந்திய... [ மேலும் படிக்க ]

பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்றவரை கௌரவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!

Wednesday, December 8th, 2021
பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்ற மாலிக் அட்னானுக்கு பிரதமர் இம்ரான் கான் பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளார். மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

சீனாவிற்கான இராஜதந்திர புறக்கணிப்பில் அமெரிக்காவுடன் இணைவதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு!

Wednesday, December 8th, 2021
2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவுடன் இணைந்து இராஜதந்திர புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங்... [ மேலும் படிக்க ]

ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை !

Monday, December 6th, 2021
மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இராணுவத்துக்கு எதிராக அதிருப்தியை தூண்டியமை மற்றும்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் கொடூர கொலை – காப்பாற்ற போராடிய பிரஜைக்கு அதியுயர் விருது!

Monday, December 6th, 2021
மத அடிப்படைவாதிகளினால் கொடூரமான முறையில் பிரியந்த குமார தியவதன தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு மலிக் அதான் மாத்திரமே தனிநபராக போராடியிருந்ததாக பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100 பேர் கைது – பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் இம்ரான் கான் தெரிவிப்பு!

Saturday, December 4th, 2021
பாகிஸ்தான் - சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]