வெளிநாட்டு செய்திகள்

அணு ஆயுதப் படையை உயர் எச்சரிக்கையுடன் வைக்கும் நகர்வுக்கு பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களே காரணம் – ரஷ்யா குற்றச்சாட்டு!

Tuesday, March 1st, 2022
நாட்டின் அணு ஆயுதப் படையை உயர் எச்சரிக்கையுடன் வைக்கும் நகர்வுக்கு பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட ஏனையவர்களே காரணம் என ரஷ்ய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன்... [ மேலும் படிக்க ]

நேட்டோவில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயற்பட்டதால் போர் மூண்டது – உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை – ரஷ்யா தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை, உக்ரைனுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர தாம் விரும்புவதாக ரஷ்ய தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அவசர... [ மேலும் படிக்க ]

அவுஸ்ரேலியாவில் திடீர் வெள்ளம் – இதுவரை குறைந்தது எட்டு பேர் உயிரிழப்பு!

Tuesday, March 1st, 2022
கிழக்கு அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேனின் சில பகுதிகள்... [ மேலும் படிக்க ]

தமது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்யா தடை – ரஷ்யா மீதான உலக நாடுகளின் பொருளாதார தடைகள் குறித்து சீனா அதிருப்தி!

Tuesday, March 1st, 2022
தங்களது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு தடை விதித்துள்ளது. ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா – இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பணிகளும் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
உக்ரைன் எல்லையில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலையை சமாளிக்க உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்... [ மேலும் படிக்க ]

தாக்குதலின் தீவிரத்தை குறைத்த ரஷியா – எச்சரிக்கை ஒலி நிறுத்தம் என உக்ரைன் ராணுவம் தகவல்!

Monday, February 28th, 2022
உக்ரைன் மீது ரஷிய ராணுவம் நடத்தும் தாக்குதலின் தீவிரம் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்ப்பார்ப்பு... [ மேலும் படிக்க ]

இரண்டு மாத காலப்பகுதி வீதி விபத்துக்களில் 450 க்கும் அதிகமானோர் பலி – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, February 28th, 2022
இவ்வருடத்தின் இரண்டு மாத காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 450 க்கும் அதிகமானோர் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் ஊடக பேச்சாளரும்,... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – உக்ரைன் யுத்தம் – நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் அவசரமாக கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்!

Monday, February 28th, 2022
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு அவசர கூட்டம் இன்று நள்ளிரவு கூடுகிறது. 40 ஆண்டுகளுக்கு... [ மேலும் படிக்க ]

ரஷ்ய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு – தயார் நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் !

Monday, February 28th, 2022
ரஷ்யா மற்றும் யுக்ரைனுக்கு இடையில் இடம்பெற்றுவரும் போரை தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் உத்தரவு மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன. நேற்று மாலை தொலைக்காட்சி... [ மேலும் படிக்க ]

இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் – இறுதி முடிவை அதிரடியாக அறிவித்த ரஷ்யா!

Sunday, February 27th, 2022
ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினின் இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்து... [ மேலும் படிக்க ]