வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி – 19 பேர் படுகாயம்!

Tuesday, July 5th, 2022
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளதுடன், 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், அமெரிக்கா உருவான 246 ஆவது... [ மேலும் படிக்க ]

மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு – பிரித்தானியா மற்றும் பிரான்சில் அபாயகர நிலவரம் – உலகளவிலும் மீண்டும் தீவிர நெருக்கடி!

Saturday, July 2nd, 2022
உலகளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது பல நாடுகளில் சுகாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. அத்துடன் கடந்த வாரத்தில் உலகளாவிய ரீதியில் தொற்று 18 சதவீதம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

Thursday, June 30th, 2022
கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொரேனா தொற்றின் புதிய திரிபு இதுவரை 110 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

குளிர்காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் – உக்ரைன் ஜனாதிபதி கோரிக்கை!

Tuesday, June 28th, 2022
குளிர்காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என ஜி7 மாநாட்டில் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான்,... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் பரபரப்பு – லொறியில் இருந்து பெருந்தொகை சடலங்கள் மீட்பு!

Tuesday, June 28th, 2022
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் San Antonio புறநகரில் கைவிடப்பட்ட லொறி ஒன்றில் புகலிடகோரிக்கையாளர்கள் என நம்பப்படும் 46 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக... [ மேலும் படிக்க ]

60 ஆவது பிறந்தநாளில் 60,000 கோடி ரூபா நன்கொடை அறிவித்த கௌதம் அதானி!

Sunday, June 26th, 2022
ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் கௌதம் அதானி தனது 60 ஆவது பிறந்தநாளில் சமூக நலத் திட்டங்களுக்காக 60,000 கோடி இந்திய ரூபா நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்த தொகை... [ மேலும் படிக்க ]

பெலரஸூக்கு குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி அறிவிப்பு!

Sunday, June 26th, 2022
ரஷ்யா தமது நட்பு நாடான பெலரஸூக்கு அணுசக்தி திறன் கொண்ட குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பார்க்கில் கருத்து தெரிவித்த போதே ரஷ்ய... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் – 317 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தவல்!

Friday, June 24th, 2022
தூத்துக்குடி, விளாத்திகுளமருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன. இலங்கைத் தமிழர்... [ மேலும் படிக்க ]

ஆப்கானை புரட்டிப்போட்ட பூகம்பம்: நூற்றுக்கணக்கானோர் பலி – இடிபாடுகளுக்கு அடியிலிருந்து உடல்களை மீட்கும் பணி தீவிரம்!

Wednesday, June 22nd, 2022
ஆப்கானிஸ்தனில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 150 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் கோரூரம் – கிராமங்களுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு – 230 பேர் பலி!

Tuesday, June 21st, 2022
எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் கிராமங்களுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 230 மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதல் ஒரொமியா நகரில் உள்ள... [ மேலும் படிக்க ]