வெளிநாட்டு செய்திகள்

எலிசபெத் மகாராணி மறைவையடுத்து புதிய அரசராக அரிழண ஏறினார் இளவரசர் 3 ஆம் சார்லஸ்!

Friday, September 9th, 2022
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்றையதினம் காலமானார். 96 வயதான அவர் உடல் நலம் இன்மையால் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில், அவர் காலமானதாக... [ மேலும் படிக்க ]

இனக் குழுக்கள் மோதலில் – சூடானில் 380 போ் பலி!

Thursday, September 8th, 2022
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் இரு இனக் குழுவினருக்கு இடையே அண்மைக் காலமாக நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 380 போ் உயிரிழந்ததாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் கோரிக்கை!

Thursday, September 8th, 2022
இலங்கையுடன் தகுந்த தூதரக வழிவகைகளை மேற்கொண்டு இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை விரைவில் விடுவிக்க மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

இலங்கை நெருக்கடி புதுடெல்லியில் முக்கிய பேச்சு – கொழும்பிலிருந்து புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டனர் இந்திய அதிகாரிகள்!

Thursday, September 8th, 2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியாவில் உயர் மட்ட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக கொழும்பிலுள்ள... [ மேலும் படிக்க ]

76 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக அதியுச்ச பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ளது நெதர்லாந்து!

Wednesday, September 7th, 2022
நெதர்லாந்தில் 1945 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக அதியுச்ச பணவீக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் பணவீக்கம் 12 வீதமாக பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சக்திவாய்ந்த நில அதிர்வு – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 21 பேர் உயிரிழப்பு!

Tuesday, September 6th, 2022
சீன சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்கம் மாகாண தலைநகர் செங்டு மற்றும் பல மாகாணங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6.8... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – 8 பேர் பலி!

Monday, September 5th, 2022
வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜல்லபாத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 மெக்னிடியூட்டாக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் – நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருகிறது என வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Sunday, September 4th, 2022
இந்தியாவில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் காரணமாக நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனாவுடனான எல்லைப்... [ மேலும் படிக்க ]

எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யா – முடிவுக்குப் பதிலளிக்க தயார் என்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்!

Sunday, September 4th, 2022
ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யாவின் முடிவுக்குப் பதிலளிக்கத் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போருக்கு இடையே தன்னை மிரட்ட எரிவாயுவை... [ மேலும் படிக்க ]

கர்ப்பை கழுத்து புற்றுநோய்க்கு எதிராக இந்தியா உருவாக்கும் தடுப்பூசி!

Sunday, September 4th, 2022
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா (SII), நாட்டின் முதல் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதனை விரைவில்... [ மேலும் படிக்க ]