ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – 8 பேர் பலி!
Monday, September 5th, 2022
வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜல்லபாத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 மெக்னிடியூட்டாக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை கடற்படை தளபதியின் சேவைக்காலம் நீடிப்பு!
இன்று சர்வதேச தாதியர் தினம் !
இலங்கையுடனான பாதுகாப்பு தொடர்பான உறவுகளை மேம்படுத்துவதற்கு செனகலின் பாதுகாப்பு ஆலோசகர் உறுதி!
|
|
|


