வெளிநாட்டு செய்திகள்

பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு – பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள்!

Thursday, October 13th, 2022
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவரை பிரான்சிலுள்ள 07 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 06... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு மேலும் இறுக்கமான பொருளாதார தடைகளை விதிக்குமாறு யுக்ரைய்ன் ஜனாதிபதி கோரிக்கை!

Wednesday, October 12th, 2022
ரஷ்யாவுக்கு எதிராக மேலும் இறுக்கமான பொருளாதார தடைகளை விதிக்குமாறு, யுக்ரைய்ன் ஜனாதிபதி வொலொடிமிர் செலன்ஸ்கி உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா கடந்த திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

இலங்கை ஊடாக பயங்கரவாத தாக்குதல் சாத்தியம் – பயங்கரவாத எதிர்ப்புப் படைகோரி சென்னை உயர் நீதிமன்றில் பொது நல வழக்கு மனு!

Sunday, October 9th, 2022
இலங்கையின் கடற்பரப்பின் ஊடாக இடம்பெறக் கூடிய பயங்கரவாத சாத்தியக் கூறுகளை சமாளிப்பதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு ஒன்றை அமைக்குமாறு தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை... [ மேலும் படிக்க ]

இந்திய மராட்டிய மாநிலத்தில் வீதி விபத்து – 11 பேர் பலி – பலர் காயம்!

Saturday, October 8th, 2022
இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேருந்து பயணிகள் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேருந்து,... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் புதிய சலசலப்பு – பறிக்கப்படுமா இளவரசர் பட்டம்; மன்னரின் முடிவு!

Saturday, October 8th, 2022
பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் பட்டம் பறிக்கப்படடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடாபில் வாக்கெடுப்பும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

காம்பியாவில் இருமல் மருந்தை உட்கொண்ட 66 குழந்தைகள் உயிரிழப்பு – விசாரணைகளை ஆரம்பித்தது உலக சுகாதார நிறுவனம்!

Friday, October 7th, 2022
காம்பியாவில் 66 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு இந்திய இருமல் மருந்து காரணமாக இருக்கலாமாவென உலக சுகாதார நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவில் 66... [ மேலும் படிக்க ]

நெருக்கடியால் திணறும் பிரித்தானியா – திடீர் மின்வெட்டுக்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை!

Friday, October 7th, 2022
பிரித்தானிய குடும்பங்கள் இந்த குளிர்காலத்தில் ஒரே நேரத்தில் 3 மணிநேரம் வரை மின்சாரத்தை இழக்க நேரிடும் என்று தேசிய கிரிட் எச்சரித்துள்ளது. இது ஒரு "சாத்தியமற்ற" சூழ்நிலை என்று கூறிய... [ மேலும் படிக்க ]

மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்துவிட்டது – மேற்கத்திய நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாது – வெள்ளைமாளிகை முன்னாள் ஆலோசகர் தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022
மேற்குலகம் ஏற்கனவே ரஷ்யாவுடன் மூன்றாம் உலகப் போரில் சிக்கியுள்ளதாகவும் ஆனால் மேற்கத்திய நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாது என வெள்ளைமாளிகை முன்னாள் ஆலோசகர் ஒருவர் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

ஐரோப்பாவை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் – கொன்று குவிக்கப்படும் பறவைகள்!

Wednesday, October 5th, 2022
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் இந்த கோடையில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான பறவைகள், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை காட்டு... [ மேலும் படிக்க ]

துபாயில் திறந்து வைக்கப்பட்டது பிரமாண்டமான இந்து கோவில் – அனைத்து தரப்பினருக்கும் அனுமதி!

Wednesday, October 5th, 2022
துபாயில் பிரமாண்டமாக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்து ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆலயம் துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின்... [ மேலும் படிக்க ]