வெளிநாட்டு செய்திகள்

சர்வதேச எல்லை விவகாரம் என்பதால் மீனவர்கள் பிரச்சினைக்கு நீதிமன்றத்தால் நிரந்தர தீர்வை இறுதி செய்ய முடியாது – புதுடெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Sunday, November 6th, 2022
மீனவர் பிரச்சினையானது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகள் சம்பந்தப்பட்ட சர்வதேச எல்லை விவகாரம் என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட்டு நிரந்தர தீர்வை இறுதி செய்யும் முடிவை எடுக்க... [ மேலும் படிக்க ]

கனடாவில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய் – எச்சரிக்கும் சுகாதார தரப்பு!

Saturday, November 5th, 2022
கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒட்டாவா, கனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 9... [ மேலும் படிக்க ]

ரஷ்ய போர்க்கப்பல்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தன!

Friday, November 4th, 2022
இரண்டு ரஷ்ய போர்க்கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளன. ‘வர்யாக்’ ஏவுகணை கப்பல், அட்மிரல் டிரிபுட்ஸ் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் மற்றும் ‘போரிஸ் புடோமா’ டேங்கர்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சத்திரசிகிச்சை!

Friday, November 4th, 2022
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவருக்கு நெருங்கியவர்களை மேற்கோள்காட்டி சர்வதேச... [ மேலும் படிக்க ]

3 மணி நேரத்திற்குள் 50 ஏவுகணை தாக்குதல் – உக்ரைனை திணறடித்த ரஸ்யா!

Tuesday, November 1st, 2022
உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஸ்யா இன்று 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை 3 மணி நேரத்திற்குள் ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஸ்யா இடையிலான... [ மேலும் படிக்க ]

திடீர் திருப்பத்துக்குள்ளாகிய உக்ரைன் – ரஸ்யா போர். – புடின் உட்பட மொத்த ரஸ்யாவும் தயார் எனவும் அறிவிப்பு!

Monday, October 31st, 2022
உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், பல மாதங்களாக நீடித்த மோதலை தீர்க்கவும் ரஸ்யா தயாராக இருப்பதாக ரஸ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஸ்யா... [ மேலும் படிக்க ]

கிழக்கு பாக்தாத்தில் பாரிய வெடிப்புச் சம்பவம் – 10 பேர் பலி!

Sunday, October 30th, 2022
ஈராக்கின் கிழக்கு பாக்தாத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன்,  20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உதைபந்தாட்ட... [ மேலும் படிக்க ]

ஹாலோவீன் நெரிசலில் சிக்கி 151 பேர் பரிதாபமாக உயிரிழப்பு – தென்கொரியாவில் துக்க தினம் பிரகடனம் !

Sunday, October 30th, 2022
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 151 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 82 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச... [ மேலும் படிக்க ]

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஆபத்தின் விளிம்பில் உலகம் – ரஷ்ய அதிபர் புடின் கடும் எச்சரிக்கை!

Friday, October 28th, 2022
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் " மிகவும் ஆபத்தான" தசாப்தத்தை எதிர்கொள்கிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். மொஸ்கோவில் உரையாற்றும் போதே... [ மேலும் படிக்க ]

கொதிநிலையில் ரஸ்யா – உக்ரைன் போர் – 400 ஈரானிய ட்ரோன்கள் மூலம் பாரிய தாக்குதல்!

Thursday, October 27th, 2022
ஈரானின் 400 டிரோன்களை கொண்டு உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ரஸ்யப் படைகள் தாக்குதல் நடத்தி... [ மேலும் படிக்க ]