வெளிநாட்டு செய்திகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு!

Thursday, February 2nd, 2023
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பை இரு நாட்டு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான திகதியை... [ மேலும் படிக்க ]

அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது – இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு!

Wednesday, February 1st, 2023
2023 மற்றும் 24 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அத்துடன் அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும்... [ மேலும் படிக்க ]

சீனாவில் திருமணமாகாதவர்கள் சட்டபூர்வமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி!

Tuesday, January 31st, 2023
சீனாவில் சமீப ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் அங்கு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 60 ஆண்டுகளில்... [ மேலும் படிக்க ]

தென் ஆபிரிக்காவில் துப்பாக்கிசூடு – எட்டு பேர் பலி – நான்கு பேர் காயம்!

Tuesday, January 31st, 2023
தென் ஆபிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள கிகெபெர்ஹா நகரில் பிறந்தநாள் விழாவின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பில் ஆராயவுள்ளது ஐ.நா.வின் உலகளாவிய காலமுறை மதிப்பாய்வு குழு!

Monday, January 30th, 2023
இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பான விடயங்களை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய காலமுறை மதிப்பாய்வு குழு ஆராயவுள்ளது. 23 ஆம் திகதி ஆரம்பமான இந்த அமர்வு, பெப்ரவரி 3... [ மேலும் படிக்க ]

பள்ளத்தில் வீழ்ந்து தீப்பிடித்தது பேருந்து – 41 பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்!

Monday, January 30th, 2023
பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தானில் நேற்று (29) பேருந்து ஒன்று பாலமொன்றில் மோதி பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி!

Saturday, January 28th, 2023
இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காரில் வந்த தீவிரவாதி தான் வைத்திருந்த துப்பாக்கியால்... [ மேலும் படிக்க ]

மனித கடத்தலை முறியடிக்க இலங்கைக்கு உலங்குவானூர்தி வழங்கும் இத்தாலி!

Thursday, January 26th, 2023
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள மனித கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக உலங்குவானூர்திகளை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு உதவ இத்தாலி அரசாங்கம் விருப்பம்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியை பெறுவதில் இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் – பிரித்தானியாவும் அறிவிப்பு!

Thursday, January 26th, 2023
இலங்கை, உரிய நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியளிப்பு வசதியைப் பெறுவதற்குத் தேவையான நிதி உத்தரவாதங்களை பரிசீலிக்கத் தயார் என்று பிரித்தானியா... [ மேலும் படிக்க ]

சரக்குக் கப்பல் கவிழ்ந்ததில் 8 பேர் மாயம்!

Wednesday, January 25th, 2023
தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடல் எல்லையில் சரக்குக் கப்பல் கவிழ்ந்ததில் 8 பேர் காணாமல் போயுள்ளனர். இதன்போது 14 பேர் காப்பாற்றப்பட்டதாக ஜப்பான் கடலோர காவல்படையின்... [ மேலும் படிக்க ]