சரக்குக் கப்பல் கவிழ்ந்ததில் 8 பேர் மாயம்!
Wednesday, January 25th, 2023
தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடல் எல்லையில் சரக்குக் கப்பல் கவிழ்ந்ததில் 8 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதன்போது 14 பேர் காப்பாற்றப்பட்டதாக ஜப்பான் கடலோர காவல்படையின் செய்தி தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹொங்காங்கில் பதிவு செய்யப்பட்ட 6 ஆயிரத்து 651 தொன் எடை கொண்ட இந்த கப்பலில் 14 சீன பிரஜைகள் மற்றும் 8 மியான்மார் பிரஜைகள் உள்ளிட்ட 22 பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மேத்யூ சூறாவளியின் தாக்கத்தை ஹேய்ட்டி தாக்குப்பிடிக்குமா?
பிரித்தானியாவில் எரிபொருள் விலை சடுதியாக உயர்வு!
அமெரிக்கா மிரட்டல் – அதிரடி காட்டும் இந்தியா!
|
|
|


