DD NEWS

ஈரானுடனான ரஷ்யாவின் ஒப்பந்தம் விரைவில்  – அச்சத்தில் மேற்கு நாடுகள்!

Saturday, November 2nd, 2024
ரஷ்யாவும் ஈரானும் விரைவில் கையெழுத்திட உத்தேசித்துள்ள ஒப்பந்தம், நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பை உள்ளடக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்... [ மேலும் படிக்க ]

அறிக்கை பொய்யென உறுதிப்படுத்த தவறினால் பதவி விலக வேண்டும் – பிரதமருக்கு  ரணில் சவால்!

Saturday, November 2nd, 2024
நாடாளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வது மக்களின் பணி எனவும், நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வதாக அச்சுறுத்துவது பிரதமருக்கானது இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

பரீட்சை வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய பொறிமுறை – பரீட்சைகள் திணைக்களம் அதிரடி நடவடிக்கை!

Saturday, November 2nd, 2024
பரீட்சை வினாத்தாள்களை முன்கூட்டியே கசிவதை தடுக்கும் வகையில் வினாத்தாள் வங்கியை நிறுவுவதற்கான புதிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர் யுவதிகளே ஈ.பி.டி.பியின் நடைமுறைச் சாத்தியமான வழிமுறை நோக்கி அணிதிரளுங்கள் – தென்மராட்சி வேட்பாளர் தர்சன் அழைப்பு!

Saturday, November 2nd, 2024
தமிழ் மக்கள் தத்தமது எதிர்காலத்தையும் தேசத்தையும் வளமாக்கிக்கொள்ள நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை நோக்கி பயணிப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்... [ மேலும் படிக்க ]

இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது – வடமராட்சியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 2nd, 2024
மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களிக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தீர்மானிப்பர் என சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பியின்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவை மிகவும் நேசிப்பவர்களா இருக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் தீவக வேட்பாளர் புவி தெரிவிப்பு!

Friday, November 1st, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுக்கும் முயற்சிகள் மற்றும் சேவைகள் அனைத்தும் தமிழ் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயர்ப்பனவாகவே இருந்து... [ மேலும் படிக்க ]

வீதிகளை மட்டுமல்ல புதிய அரசு மக்களின் காணி நிலங்களை விடுவிப்பது அவசியம் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து!

Friday, November 1st, 2024
உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவரும் வீதிகளை மட்டுமல்ல மக்களின் எஞ்சிய காணி நிலங்களை  மக்களிடம் மீள வழங்கவதும் அவசியம் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலையைக் குறைத்தள்ளது இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம்!

Friday, November 1st, 2024
கடந்த நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைத்தள்ளது. இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர்... [ மேலும் படிக்க ]

 அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்று!

Friday, November 1st, 2024
பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்றாகும்.  கடந்த 30 ஆம் திகதி, முதல் நாளாக அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆரம்பம்!

Friday, November 1st, 2024
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. நோர்த் சவுண்ட்டில் இலங்கை நேரப்படி இன்றிரவு 11.30... [ மேலும் படிக்க ]