தினசரி செய்திகள்

நீரில் மூழ்கி ஒவ்வொரு வருடமும் 800 மரணங்கள் பதிவு – சுகாதார அமைச்சு தகவல்!

Saturday, July 24th, 2021
நாட்டில் நீரில் மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் 800 பேர் உயிரிழப்பதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை – சுகாதார துறை எச்சரிக்கை!

Saturday, July 24th, 2021
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 6 நாட்களுக்கு முன்னர் குறைந்தளவிலான நோயாளர்கள் பதிவாகினர். எனினும்,... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களால் 8 பேர் பலி!

Saturday, July 24th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்தை பலிகொடுக்க இடமளிக்காதீர் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்து!

Saturday, July 24th, 2021
அரசியல் தேவைகளுக்கான போராட்டங்களால் மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்காமல் பேச்சுவார்த்தைக்கு வருவதே சிறந்தது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பப்படிவங்களை தமிழ் மொழியில் பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை – நீதி அமைச்சர் !

Saturday, July 24th, 2021
சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பப்படிவங்களை தமிழ் மொழியில் பூரணப்படுத்துவதற்கான அனுமதி இனிவரும் காலங்களில் வழங்கப்படுமென நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

கொவிட் தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கிராம உத்தியோகத்தர்கள் அறிக்கை வழங்க வேண்டும் – வெளியானது சுற்றறிக்கை!

Saturday, July 24th, 2021
ஒவ்வொரு மாவட்டத்திலும் கொவிட் தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கிராம உத்தியோகத்தர்களால் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கை ஒன்று... [ மேலும் படிக்க ]

மொடர்னா தடுப்பூசியை சிறுவர்களுக்கும் பயன்படுத்தலாம் – ஐரோப்பிய ஔடத முகவரகம் பரிந்துரை!

Saturday, July 24th, 2021
அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசியை 12 வயதுமுதல் 17 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு செலுத்த முடியுமென ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் அமெரிக்காவில் 3 ஆயிரத்து 700 க்கும்... [ மேலும் படிக்க ]

சிறுமி கிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி யாழ் பேருந்து நிலையம் முன்பாக பெண்கள் அமைப்புகள் போராட்டம்!

Friday, July 23rd, 2021
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து உயிரிழந்த சிறுமி கிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நாளை காலை 9.30 மணிக்கு யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு... [ மேலும் படிக்க ]

ஆரியகுளத்தை புனரமைத்து அழகுபடுத்தும் செயற்றிட்டம் யாழ் மாநகரசபையினரால் முன்னெடுப்பு!

Friday, July 23rd, 2021
யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் காணப்படுகின்ற ஆரியகுளம் குளத்தினை புனரமைத்து அப் பகுதியினை அழகுபடுத்தி மக்கள் மனம் கவர்ந்த ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று... [ மேலும் படிக்க ]

அராலியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்- முச்சக்கரவண்டி தீயிட்டு எரிப்பு!

Friday, July 23rd, 2021
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு பகுதியில்  உள்ள வீடொன்றில் நேற்றுஇரவு வாள்வெட்டுக் குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும்... [ மேலும் படிக்க ]