தினசரி செய்திகள்

கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கின!

Monday, July 26th, 2021
நாட்டில் இன்று திங்கட்கிழமை அதிகாலை முதல் பெய்துவரும் கடும்மழையின் காரணமாக கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளை கின்ஸி வீதி,... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் மீள் பரிசீலனை வேண்டும் – அரச வைத்தியர்கள் சங்கம் வலியுறுத்து!

Monday, July 26th, 2021
நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது பின்பற்றவேண்டிய முறைமை தொடர்பில் மீள பரிசீலிக்க வேண்டும் என அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!

Monday, July 26th, 2021
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்டபடி அதிகபட்ச சில்லறை விலை நேற்று 25 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு மாவட எல்லை நிர்ணயம் குறித்து விசேட கலந்துரையாடல்!

Monday, July 26th, 2021
மட்டக்களப்பு மாவடத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் புதிய கிராம சேவையாளர் பிரிவுகளை உருவாக்குதல், புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குதல், பிரதேச செயலக எல்லைகளை விஷ்தரித்தல்... [ மேலும் படிக்க ]

கல்விசார் ஊழியர்கள் எந்தவொரு கல்வி வலயத்திலும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் – அரசாங்கம் கோரிக்கை!

Monday, July 26th, 2021
   நாட்டிலுள்ள சகல அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் எந்தவொரு கல்வி வலயத்திலும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி  நாட்டின் எந்த ஒரு... [ மேலும் படிக்க ]

நீண்ட நாள்களுக்கு பின்னர் யாழ்- காங்கேசன்துறை – வவுனியா இடையேயான தினசரி புகைரத சேவை ஆரம்பம்!

Monday, July 26th, 2021
அதன்படி இன்று அதிகாலை 5.15 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து சேவையை முன்னெடுத்த புகையிரதம் காலை 8.07 மணிக்குச் வவுனியாவை சென்றடைந்த நிலையில் , இன்று மாலை 5 மணிக்கு வவுனியாவிலிருந்து... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனாவால் மேலும் 45 பேர் மரணம்!

Monday, July 26th, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 45 பேர் மரணித்துள்ளனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு... [ மேலும் படிக்க ]

மலையக சிறுவர்களை பாதுகாக்க தொழில் சட்டத்தில் திருத்தத்தம் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

Monday, July 26th, 2021
மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராஜாங்க... [ மேலும் படிக்க ]

அரசின் நேரடி கட்டுப்பாட்டில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Sunday, July 25th, 2021
தற்போது தனியார் துறையினால் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை அரச நிறுவனம் ஒன்றின் ஊடாக நேரடியாக நாட்டுக்கு கொண்டு வர வர்த்தகத்துறை அமைச்சு அவதானம்... [ மேலும் படிக்க ]

டெல்டா தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் 4 ஆவது அலை ஆரம்பமாகும் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Sunday, July 25th, 2021
நாட்டில் டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]