தினசரி செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,13,769 ஆக அதிகரிப்பு!

Tuesday, August 3rd, 2021
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் கடந்த 24 மணிநேரத்தில் புதிததாக 2 ஆயிரத்து 382 பேருக்கு தொற்று... [ மேலும் படிக்க ]

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Tuesday, August 3rd, 2021
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்திற்கான கொடிச்சீலை வடிவமைப்பவர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை... [ மேலும் படிக்க ]

இலங்கை வங்கியின் விசேட ஏற்றுமதி பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைப்பு!

Monday, August 2nd, 2021
இலங்கை வங்கியின் 82 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக நிறுவப்பட்ட ஏற்றுமதி பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று அலரி மாளிகையில் வைத்து திறந்துவைக்கப்பட்டது. இணைய... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீற முயற்சிப்பவர்கள் கைதாவர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021
மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார். அரசாங்க... [ மேலும் படிக்க ]

சுகாதார மேம்பாடுகளை இரட்டிப்பாக அதிகரிக்கும் போதே கொவிட் தொற்றுவீதம் குறையும் – மருத்துவர் யமுனாநந்தா!

Monday, August 2nd, 2021
சுகாதார மேம்பாடுகளை தற்போதைய சூழலில் இரட்டிப்பாக்க அதிகரிக்கும் போதே நோய் தொற்றுவீதம் குறைக்கப்பட்டு நோய் பரம்பல் கட்டுப்படுத்தப்படுமென யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்... [ மேலும் படிக்க ]

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே நாடு முழுமையாக திறக்கப்பட்டது – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Monday, August 2nd, 2021
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே நாட்டினை முழுமையாக திறப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில்... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பியது நாடு – அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் கடமைக்கு!

Monday, August 2nd, 2021
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்றையதினம்முதல் அனைத்து அரச பணியாளர்களும் வழமைப்போன்று அரச பணிகளில் ஈடுபடுட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய தேவைக்களுக்காக செல்வோருக்கே புகையிரத சேவை முன்னெடுப்பு – புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தெரிவிப்பு!

Monday, August 2nd, 2021
கொரோனா சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பிக்கவுள்ள நிலையில் 110 புகையிரதங்கள் சேவையில்... [ மேலும் படிக்க ]

இன்று முதல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இணைய வழியில் பெற்றுக்கொள்ள முடியும்!

Monday, August 2nd, 2021
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழிமூலம் இன்றுமுதல் பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சான்றிதழ்களை இணைய... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பொறுப்பற்று நடந்துகொண்டால் மோசமான என்ற நிலையிலிருந்து மிகமோசமான நிலைக்கு செல்ல நேரிடும் – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021
தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களில் தேவையற்ற இடநெரிசலை ஏற்படுத்தவேண்டாம் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் பொதுமக்களிற்கு... [ மேலும் படிக்க ]