தினசரி செய்திகள்

சுகாதார வழிகாட்டல் விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை – போக்குவரத்து அமைச்சு பொலிஸாருக்கு பணிப்பு!

Wednesday, August 4th, 2021
தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு... [ மேலும் படிக்க ]

தேவை ஏற்பட்டால் நாடு முடக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி!

Wednesday, August 4th, 2021
நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்த முடிவும் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம், உருகுணை பல்கலைக்கழகங்கம் – நோர்வே ஆக்ரிக் பல்கலைக்கழகம் இடையில் நீரியல் வள கூட்டு உடன்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, August 4th, 2021
யாழ்ப்பாணம், உருகுணை பல்கலைக்கழகங்க தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) மற்றும் நோர்வே ஆக்ரிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையில் நீரியல் வள கூட்டு... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு படையினருக்கு ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, August 3rd, 2021
நாடளாவிய ரீதியில் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து இராணுவப் படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த உத்தரவின்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் – சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

Tuesday, August 3rd, 2021
இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுத்தப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டைக்கு... [ மேலும் படிக்க ]

கொவிட் – 19 தடுப்பு மருந்தேற்றல் திட்டம் – இரண்டாவது தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பணிப்பாளரின் அறிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
கோவிட் 19 தடுப்பூசிவழங்கல் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக கடந்த யூலை மாத ஆரம்பத்தில் முதலாவது தடைவை தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசிகள் எதிர்வரும் ஆகஸ்ட்... [ மேலும் படிக்க ]

83% ஆசிரியர் மற்றும் கல்விசார ஊழியர்களுக்கு இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – விரைவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
நாட்டிலுள்ள படசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் இதுவரை 83 சதவீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

தகுதியான மாணவர்களுக்கு வாழ்க்கையை வெற்றிகரமாக்கவதற்கு வாய்ப்பை உருவாக்குவது தவறானதா – பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன கேள்வி!

Tuesday, August 3rd, 2021
உயர்தர பரீட்சையில் தகுதி பெற்றவர்களுக்கு மனித மூலதனம், கிடைக்கும் வளங்கள் மற்றும் பரந்த அறிவின் அதிகபட்ச பயன்பாட்டிற்கான வாய்ப்பே சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வெங்காய விளைச்சல் அதிகரிப்பு – சந்தை பெறுமதியும் உயர்வாக உள்ளதாக செய்கையாளர்கள் பெருமகிழ்ச்சி!

Tuesday, August 3rd, 2021
யாழ். மாவட்டத்தில் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு குறித்த வெங்காயச் செய்கையாளர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த... [ மேலும் படிக்க ]

நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்று மாலை... [ மேலும் படிக்க ]