தினசரி செய்திகள்

நிறைவுக்கு வந்தது வைத்தியசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தப் போராட்டம்!

Thursday, August 5th, 2021
சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த 4 மணி நேர வேலை நிறுத்தத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. ஒப்பந்தங்கள் குறித்து தொழிற்சங்கங்களிடையே உடன்பாடு  எட்டப்பட்டுள்ளதால்... [ மேலும் படிக்க ]

அரிசியை சேமித்து வைக்கும் மூன்றாம் தரப்புக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை!

Thursday, August 5th, 2021
உத்தரவாத விலையை விட கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மேற்கொண்ட கொள்கை ரீதியான தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை – அரசாங்ம் திட்டவட்டம்!

Thursday, August 5th, 2021
சுதேச விவசாயத்துக்காக, இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதுடன், சுதேச விவசாயத்துக்கு சேதன உரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 84 பேர் உட்பட வடக்கில் மேலும் 130 பேருக்கு கோவிட் தொற்று!

Thursday, August 5th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 130 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் என்பவற்றில் நேற்று பி.சி.ஆர்.... [ மேலும் படிக்க ]

4 மில்லியன் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் போராட்டத்தை ஆசிரியர்’கள் கைவிட வேண்டும் – கல்வி அமைச்சர் விலியுறுத்து!

Wednesday, August 4th, 2021
4 மில்லியன் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் போராட்டத்தை ஆசிரியர்’கள் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளகல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ்ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணிகள் தொடர்பில் நிறுவனங்களின் பிரதானிகளே தீர்மானிப்பர் – அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு!

Wednesday, August 4th, 2021
நாட்டை முடக்குவது என்பது சாத்தியமில்லை. ஆனால் தடுப்பூசி வழங்கும் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுத்து கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முழு மூச்சுடன் செயற்படுகிறது என... [ மேலும் படிக்க ]

இராணுவ தலைமையகதிற்கு சென்ற ஜனாதிபதி !

Wednesday, August 4th, 2021
பத்தரமுல்லை - அக்குரேகொட இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது இராணுவ தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

செப்டம்பர் மாதத்திற்குள் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2 தடுப்பூசிகளையும் செலுத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன நம்பிக்கை!

Wednesday, August 4th, 2021
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குள் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஔடத கட்டுப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 42 பேர் உட்பட வடக்கில் 50 தொற்றாளர்கள் நேற்று அடையாளம்!

Wednesday, August 4th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தில் 42 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 50 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று 168 மாதிரிகள் பி.சி.ஆர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று குறித்த அறிக்கை வாராந்தம் நாடாளுமன்றில் – சுகாதார அமைச்சர் நடவடிக்கை!

Wednesday, August 4th, 2021
ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நாடாளுமன்றம் கூடும்போதும் நாட்டின் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி... [ மேலும் படிக்க ]