தினசரி செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

Saturday, August 14th, 2021
கல்விக்காக ஒதுக்கப்பட்ட 20 தொலைக்காட்சி அலைவரிசைகள், ஆறு புதிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் ஒரு வானொலி அலைவரிசை என்பன அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையே பயணிக்க முற்படுவோரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

Saturday, August 14th, 2021
பல்வேறு வழிகளை பயன்படுத்தி மாகாணங்களுக்கு இடையே பயணிக்க முற்படுவோரை தடுக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

நெத்தலி, கருவாடு உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட வரி – நிதி அமைச்சரினால் அதிவிசெட வர்த்தமானி வெளியீடு!

Saturday, August 14th, 2021
நெத்தலி, கருவாடு உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட வரி விதிக்கப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க விசேட பொருட்கள் வரி... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான வயதெல்லை அதிகரிப்பு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை!

Saturday, August 14th, 2021
சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையினை 17 இல் இருந்து 18 ஆக அதிகரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து தேசிய சிறுவர்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்த சிங்கப்பூரிடமிருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரம் டொலர் பெறுமதியான எட்டு நவீன இயந்திரங்கள் அன்பளிப்பு!

Saturday, August 14th, 2021
கடற்கரையோரங்களை சுத்தப்படுத்தவென சிங்கப்பூரிடமிருந்து நவீன இயந்திரங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கட்டாய முகக்கவசம் அணியும் சட்டம் இன்றுமுதல் அமுல் : மீறினால் பிடி ஆணை உத்தரவு இல்லாமல் கைது செய்யப்படுவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு!

Saturday, August 14th, 2021
முகக்கவசம் அணியும் சட்டத்தை இன்றுமுதல் கடுமையாக அமல்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய நாடளாவிய ரீதியில் இன்றுமுதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு சபாநாயகர் அவசர அழைப்பு!

Saturday, August 14th, 2021
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அவசர கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலையிலும் இடநெருக்கடி : சுகாதார நடவடிக்கைகளை இறுக்கமாக பேணுவதுதான் மக்கள் சமூகத்திற்கும் செய்யும் நன்மையாக அமையும் – பதில் பணிப்பாளர் கோரிக்கை!

Friday, August 13th, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடநெருக்கடி ஏற்பட்டள்ள அதேநேரத்தில்  கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடலங்களை எரிப்பதிலும் பல்வேறு நெருக்கடிநிலை காணப்படுவதாக... [ மேலும் படிக்க ]

நாடு முழுமையாக முடக்கப்படாது – பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, August 13th, 2021
நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை அமுல்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும் பயணக்கட்டுப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு துரித பிசிஆர் சோதனை – சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Friday, August 13th, 2021
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அறிய பிசிஆர் சோதனைகளைத் துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]