தினசரி செய்திகள்

பொதுமக்களும் சுகாதார பாதுகாப்பு தொடர்பில், அவதானம் செலுத்த வேண்டும் – நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கோரிக்கை!

Wednesday, August 18th, 2021
கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில், தமது உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு செல்லும்போது, அவர்களும், பொதுமக்களும் சுகாதார பாதுகாப்பு தொடர்பில், அவதானம் செலுத்த... [ மேலும் படிக்க ]

நோயாளர் எண்ணிக்கை பல மடங்கானால் யாழ்ப்பாணத்திலும் பராமரிக்க முடியாத நிலை ஏற்படும் – வைத்தியர் ஆதவன் எச்சரிக்கை!

Wednesday, August 18th, 2021
டெல்டா தொற்று ஒருவரிடமிருந்து ஆறு பேருக்கு பரவும் என வைத்தியர் ஆதவன் தெரிவித்துள்ளார். அத்தோடு, நோயாளர் எண்ணிக்கை பல மடங்கானால் நோயாளிகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்படுமெனவும்... [ மேலும் படிக்க ]

அனைத்து அமைச்சுக்களிலும் கொரோனா ஒழிப்பு குழு – அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு சுகாதார அமைச்சர் ஆலோசனை!

Wednesday, August 18th, 2021
அனைத்து அமைச்சுக்களிலும் கொரோனா ஒழிப்பு குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆலோசனை வழங்கியுள்ளார். Zoom தொழில்நுட்பத்தினூடாக அனைத்து அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் இருந்து 6 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி!

Wednesday, August 18th, 2021
பாகிஸ்தானில் இருந்து 6 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்... [ மேலும் படிக்க ]

நாட்டை முழுமையாக முடக்காது பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜனாதிபதி தீர்மானம்!

Wednesday, August 18th, 2021
நாட்டை முழுமையாக முடக்காது, பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சிற்கான துறைசார் பொறுப்புகள் மறுசீரமைப்பு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Tuesday, August 17th, 2021
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சிற்கான துறைசார் பொறுப்புகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளுக்கான கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க ஹொங்கொங் தீர்மானம்!

Tuesday, August 17th, 2021
கொரோனா பரவல் காரணமாக, இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள், தமது நாட்டுக்கு பயணிப்பதற்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமைமுதல் ஹொங்கொங் மேலும்... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் 12 வரை 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர் – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக வெளியானது தகவல்!

Tuesday, August 17th, 2021
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆகஸ்ட் 12 வரை 146 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செயல்முறையின் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு முன்பே, துரதிஷ்டமான சூழ்நிலையை எதிர்கொள்ளவேண்டியேற்பட்டுள்ளது – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டு!

Tuesday, August 17th, 2021
தடுப்பூசி செயல்முறையின் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு முன்பு, தற்போது துரதிஷ்டமான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு வருந்துவதாக தெரிவித்துள்ள விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]

பிராணவாயுவை எடுத்துவர சென்னை நோக்கி பயணமானது சக்தி!

Tuesday, August 17th, 2021
இந்தியாவிடம் கொள்வனவு செய்யபட்ட ஒட்சிசன் தொகையை இலங்கைக்கு எடுத்துவருவதற்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி எனும் கப்பல் இன்று (17) அதிகாலை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]