தினசரி செய்திகள்

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் – நெதர்லாந்து தூதுவர் இடையே விசேட சந்திப்பு!

Friday, August 27th, 2021
சட்ட அமைப்பு, கட்டிடக்கலை, உணவு, கலாசாரம், வாழ்க்கை முறை மற்றும் இலங்கையின் சமூக அரசியல் அமைப்பின் பல்வேறு அம்சங்களில் இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையேயான நீண்ட மற்றும் பயனுள்ள... [ மேலும் படிக்க ]

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, August 27th, 2021
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய... [ மேலும் படிக்க ]

முதல் தடவையாக நாளொன்றில் 200 க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவு – மொத்த எண்ணிக்கையும் 8 ஆயிரத்தைக் கடந்தது!

Friday, August 27th, 2021
கொரோனா தொற்றால் நாட்டில் மேலும் 209 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில், நாளொன்றில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை முதல் தடவையாக 200... [ மேலும் படிக்க ]

இலங்கை – மாலைதீவுக்கு இடையே மீண்டும் விமான சேவை!

Friday, August 27th, 2021
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு இடையிலான விமான சேவையை செப்டம்பர் 1 ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்புமுதல்... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படாது – இருப்பினும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் – அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு!

Friday, August 27th, 2021
தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ரீதிலான தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்படாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Thursday, August 26th, 2021
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக விதிக்கப்பட வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. நாடு மூடப்பட்டுள்ள நேரத்தில் கட்டுப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் மரணிப்பவர்களுள் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய – தடுப்பூசிகளை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு நீதி அமைச்சர் வலியுறுத்து!

Thursday, August 26th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களுள் சுமார் 40 வீதமானோர் முஸ்லிம் மக்களாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிகள் நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும், மரணம் ஏற்படும் நிலையை பெருமளவு தடுக்கிறது – பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவிப்பு!

Thursday, August 26th, 2021
கொரோனா தடுப்பூசி நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும்கூட, அதனூடாக நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், மரணமடைவதும் பெரும்பாலும் தடுக்கப்படுவது... [ மேலும் படிக்க ]

வாழ்க்கை செலவு அதிகரிப்பு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் நீண்ட நேரம் ஆராய்வு – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, August 26th, 2021
முழு உலகும் சுகாதார அவசர நிலையை எதிர்கொள்வதால் மக்கள் மேலும் விலை அதிகரிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

பகிடிவதை தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்ய சட்டத்திருத்தம் – கல்வி அமைச்சு நடவடிக்கை!

Thursday, August 26th, 2021
பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை... [ மேலும் படிக்க ]