தினசரி செய்திகள்

தடுப்பூசி செலுத்துகை நிறைவடைந்த பின்னரான, கொரோனா பரவும் நிலை குறித்து விசேட வைத்தியர்கள் குழுவொன்றை நியமித்து பரிந்துரைகளை வழங்குங்கள் – சுகாதார தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Sunday, August 29th, 2021
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துகை நிறைவடைந்ததன் பின்னரும், கொரோனா பரவுமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய சுகாதார பிரிவின் விசேட வைத்தியர்கள் குழுவொன்றை... [ மேலும் படிக்க ]

அவசர சிகிச்சை பிரிவுகளில் 186 கொரோனா நோயாளர்கள் – சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர் தெரிவிப்பு!

Sunday, August 29th, 2021
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் மேலும் 212 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 4 ஆயிரத்து 596 பேருக்கும் தொற்றுறுதி!

Sunday, August 29th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 212 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால்... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் 7 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருள்களுக்குத் தடை – நாளை அமைச்சரவை பத்திரம்!

Sunday, August 29th, 2021
ஒருநாள் பாவனைக்கான பிளாஸ்டிக் குவளை (One Day Cup) உள்ளிட்ட 7 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருள்களை தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை 30 ஆம் திகதி அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் இராணுவத்தினரால் விசேட சோதனை நடவடிக்கை!

Sunday, August 29th, 2021
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினரால் விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு பூராகவும் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது செலுத்துகை நாளைமுதல் ஆரம்பம் – வடமாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமாரன் அறிவிப்பு!

Sunday, August 29th, 2021
30 வயதிற்கு மேற்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான இரண்டாவது தடவைக்கான தடுப்பூசிகள் யாழ்ப்பாணத்தில் நாளை மாதம் 30 ஆம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலும் ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள்!

Saturday, August 28th, 2021
அமெரிக்காவினால் இன்று மேலும் ஒரு லட்சம் பைஸர் - பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்டது. கோவெக்ஸ் திட்டத்தின் மூலம் இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சங்குப்பிட்டி கடல் பகுதியில் காணப்பட்ட சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவ மனையில்!

Saturday, August 28th, 2021
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்குப்பிட்டி கடல் பகுதியில் காணப்பட்ட சடலம் உடல் கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தை நீடித்து அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடும் மக்களின் வயிற்றில் அடிக்கமாட்டேன் – ஜனாதிபதி கோட்டாபய உறுதியளிப்பு!

Saturday, August 28th, 2021
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டே செப்டெம்பர் 6 ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடித்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதற்குப்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பலி – பொதுக் கல்விச் சேவை சங்கத்தின் தலைவர் தகவல்!

Saturday, August 28th, 2021
இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான 25 ற்கும் அதிகமான ஆசிரியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக பொது கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபஹான்கொட தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த... [ மேலும் படிக்க ]