தினசரி செய்திகள்

இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது – மேலும் ஒரு லட்சம் பைசர் தடுப்பூசிகளும் இன்று நாட்டை வந்தடைந்தன!

Monday, September 6th, 2021
அமெரிக்காவிடம் இருந்து அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட  மேலும் ஒரு லட்சம்   ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் இருந்து கட்டார் டோஹா... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமானார்!

Monday, September 6th, 2021
ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவரும், பிரபல சிங்கள பாடகருமான சுனில் பெரேரா காலமானார். 68 வயதான இவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து அண்மையில் வீடு திரும்பிய நிலையில், நியூமோனியா நிலை... [ மேலும் படிக்க ]

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுகின்றோம்- ஐநாவுக்கான அறிக்கையில் இலங்கை தெரிவிப்பு!

Monday, September 6th, 2021
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுகின்றது என தெரிவிக்கும் 13 பக்க ஆவணத்தை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு நிவாரண விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை – துறைசார் தரப்பினருக்கு அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளர் நாயகம் பணிப்புரை!

Monday, September 6th, 2021
சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு நிவாரண விலையில் விற்பனை செய்வதற்கு... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளது – சிறுவர்களின் சார்பில் கடமைகளை மீள ஆரம்பியுங்கள் – ஆசிரியர், அதிபர்களிடம் அமைச்சர் மகிந்த அமரவீர வேண்டுகோள்!

Sunday, September 5th, 2021
இலங்கை அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும் சம்பள பிரச்சினை குறித்து அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளதால் சிறுவர்களின் சார்பில் ஆசிரியர்களும்... [ மேலும் படிக்க ]

அனைத்து மக்களினதும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வரவு செலவுத்திட்டம் அமையும் – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

Sunday, September 5th, 2021
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒவ்வொரு தனிப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அமையும் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த சுற்றிலா பயணிகள் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் பயணிக்க அனுமதி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, September 5th, 2021
கொரோனா தொற்றிற்கான முழு தடுப்பூசிகளை பெற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்தவர்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு பயணிக்க அனுமதி... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்- சுகாதார பிரிவு

Sunday, September 5th, 2021
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்கள், அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது – இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!

Sunday, September 5th, 2021
இந்தியாவின் லைவ்ப் லைன் (“Lifeline”)  திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம்... [ மேலும் படிக்க ]

நல்லையம்பதி வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று – சிறிய தேரில் அமைதியாக வலம்வந்து பக்தர்களுக்கு நேரலையில் அருள் பாலித்தார் முருகப்பெருமான்!

Sunday, September 5th, 2021
வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்காரக்கந்தன் மஹோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்று காலை சுகாதார நடைமுறைகளை கருத்தில்கொண்டு பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில்... [ மேலும் படிக்க ]