தினசரி செய்திகள்

வடக்கு மாகாணத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Tuesday, September 21st, 2021
வடக்கு மாகாணத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில், மன்னார் மாவட்டத்தில் 20 வயதிற்கு... [ மேலும் படிக்க ]

2020 பல்கலைக்கழக அனுமதிக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியீடு!

Tuesday, September 21st, 2021
புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம்... [ மேலும் படிக்க ]

பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் போனமை குறித்து ஆராயப்படுகிறது – விரைவில் தீர்வு காணப்படும் என கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, September 21st, 2021
இந்த ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் போனமை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மை – விரைவில் தீர்வு காணப்படும் என்கிறார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும!

Tuesday, September 21st, 2021
கிளிநொச்சி மாவட்டம் அடங்கலாக வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உபதபால் அலுவலகங்கள் இல்லாமையினால் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் திருப்தி – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Tuesday, September 21st, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை தாமதமாவதாக பல்வேறு தரப்பினர் கூறிய குற்றச்சாட்டுகளை தான் முற்றாக மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]

சூரிய சக்தி, எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் துறைமுக நகரத்துக்கு புதிய முதலீடுகளை மேற்கொள்ளுமாறு குவைட் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Tuesday, September 21st, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குவைட் நாட்டின் பிரதமர் ஷெய்க் சபா அல் - ஹமாட் அல் - சபா இடையிலான சந்திப்பொன்று, நியூயோர்க் மன்ஹாட்டன் இல் இடம்பெறுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும்... [ மேலும் படிக்க ]

குளங்களை அண்மித்து நடைபயிற்சி தடங்களை அமைக்க 2 பில்லியன் நிதி ஒதுக்கீடு – நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, September 20th, 2021
நாட்டில் மேலும் பல குளங்களை அண்மித்து நடைபயிற்சி தடங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளததாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் N.P.K. ரணவீர... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் – இருவர் மீது வாள்வெட்டு – சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது!

Monday, September 20th, 2021
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில், நேற்றையதினம் (2021.09.19) வன்முறைக் குழு ஒன்று தாக்குதல் நடத்தியதில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்தாக... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 36 பேருடைய சடலங்கள் வெளிமாவட்டத்தில் தகனம் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு!

Monday, September 20th, 2021
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 36 பேருடைய சடலங்கள் நேற்று ஞாயிற்றுகிழமை வரை வெளிமாவட்டங்களில் தகனம் செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பை வழங்க தாம் தயங்கப் போவதில்லை – ஜனாதிபதி அறிவிப்பு – இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தயார் – ஐ.நா செயலாளர் நாயகம் உறுதி!

Monday, September 20th, 2021
காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]