தினசரி செய்திகள்

பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகளவில் உள்ளது – ஆசிரியர்கள் மாகாணங்களின் எல்லையை கடக்க அதிபரின் குறுந்தகவல் போதுமானது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, October 22nd, 2021
200 இற்கு குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டடுள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகளவில் காணப்பட்டதாக கல்வியமைச்சு... [ மேலும் படிக்க ]

சரியானதைச் செய்வது சவாலாகும் – ஒன்றிணைந்து முகங்கொடுத்து முன்னோக்கிச் செல்வோம் – கமநல சேவை உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, October 22nd, 2021
சரியானதைச் செய்வது பாரிய சவாலாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து முகங்கொடுத்து முன்னோக்கிப் பயணிப்பதன் மூலம், எதிர்பார்க்கும் இலக்கை... [ மேலும் படிக்க ]

மூடப்பட்டிருக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்!

Thursday, October 21st, 2021
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை... [ மேலும் படிக்க ]

நகுலேஸ்வர சிறாப்பர் மடத்தில் பிள்ளையார் சிலை பிரதிஷ்டை!

Thursday, October 21st, 2021
யாழ்ப்பாணம் கீரிமலை நகுலஸ்வர சிறாப்பர் மடத்தில், புராதன பிள்ளையார் சிலை ஒன்று சமய முறைப்படி நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. போரின் போது உயர் பாதுகாப்பு வலயத்துக்கு உட்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி!

Thursday, October 21st, 2021
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, சப்ரகமுவ,... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒரே தடவையில் 6 குழந்தைகளை பிரசவித்த தாய்!

Thursday, October 21st, 2021
இலங்கையில் முதல் முறையாக தாய் ஒருவர், ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில், இன்று (21) அதிகாலை பதிவாகியுள்ளது. அங்கொடை... [ மேலும் படிக்க ]

வறிய நாடுகளால் 2022 ஆம் ஆண்டிலும் கொவிட் தொற்று மீண்டும் பரவும் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Thursday, October 21st, 2021
2022ஆம் ஆண்டிலும் கொவிட் தொற்று நோய் ஏழை நாடுகள் மூலம் பரவும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் ஏழை நாடுகளுக்குத்... [ மேலும் படிக்க ]

முப்படையினர் பொலிசாருடன் வடக்கின் புதிய ஆளுநர் சந்திப்பு – பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Thursday, October 21st, 2021
முப்படையினர் மற்றும் பொலிசாருடன் இணைந்து வடமாகாணத்தின் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக  வடக்கின் புதிய ஆளுநர்’ ஜீவன் தியாகராஜா ஆராய்ந்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

இரசாயன உரம் தொடர்பில் பிழையான ஆலோசனைகளின் அடிப்படையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது – ஆலோசனை வழங்கியவர்களின் தவறே இது என விவசாய அமைச்சின் செயலாளர் குற்றச்சாட்டு!

Wednesday, October 20th, 2021
இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பிழையான ஆலோசனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கு சட்டமூலம் – நாடாளுமன்றில் நிதி அமைச்சர் அலி சப்ரி நாளை சமர்ப்பிப்பு!

Wednesday, October 20th, 2021
சிறுவர்களுக்கு வழங்கப்படும் மரண தண்டனையை இரத்து செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி நாளை வியாழக்கிழமை... [ மேலும் படிக்க ]