தினசரி செய்திகள்

இரசாயன உர நிறுவனங்களின் தூண்டுதல்களுக்கு அஞ்சப் போவதில்லை – விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்குவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதி!

Sunday, October 24th, 2021
இரசாயன நிறுவனங்களின் தூண்டுதல்களிற்கு அஞ்சப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும். அவர்கள் தன் மீது வைத்த... [ மேலும் படிக்க ]

பாரம்பரிய பயிற்செய்கையை எப்படி செய்வது என்று எமது முன்னோர்களுக்கு தெரியும் -. துரதிஷ்டவசமாக எந்த தலைவரும் இந்த முடிவை எடுக்கவில்லை – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Saturday, October 23rd, 2021
பாரம்பரிய பயிற்செய்கையை எப்படி செய்வது என்று எமது முன்னோர்களுக்கு தெரியும்  எனசுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, துரதிஷ்டவசமாக எந்த தலைவரும் இந்த முடிவை... [ மேலும் படிக்க ]

இலங்கை – பஹ்ரைன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவதுடன் பொது நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

Saturday, October 23rd, 2021
இலங்கை மற்றும் பஹ்ரைனுக்கு இடையேயான அரசியல் ஆலோசனைகளின் முதலாவது அமர்வு மெய்நிகர் தளத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும்,... [ மேலும் படிக்க ]

மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – ஆளுநர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்து!

Saturday, October 23rd, 2021
மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தேரல்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு... [ மேலும் படிக்க ]

காரைநகர் கடற்பரப்பில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்த இந்திய மீனவரின் உடலம் உறவினரிடம் ஒப்படைப்பு!

Saturday, October 23rd, 2021
இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த தமிழக மீனவரின் சடலம் இந்திய கடலோர திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் வைத்து இன்று(23) முற்பகல்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாகும் வட்டுக்கோட்டை பகுதி மக்கள் – நீதி கோரி போராட்டம்!!

Friday, October 22nd, 2021
தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாகும் வட்டுக்கோட்டை பகுதி மக்கள் இன்றையதினம் (22) பொங்கியெழுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில், வட்டுக்கோட்டை... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்புவோருக்கு எதிராக வரப்போகும் புதிய சட்டம் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, October 22nd, 2021
சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.   குறித்த விடயம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

அடுத்தவாரம்முதல் 125 ரூபாவுக்கு கீரி சம்பா – வர்த்தகத்துறை அமைச்சர் நடவடிக்கை!

Friday, October 22nd, 2021
இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா தொகையை அடுத்தவாரம் முதல் கிலோ ஒன்று 125 ரூபா என்ற விலையில், சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சதொச... [ மேலும் படிக்க ]

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – போதுமானகளவு எரிபொருள் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!

Friday, October 22nd, 2021
நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து கருத்து... [ மேலும் படிக்க ]

இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் இலங்கை – நியூசிலாந்து சபாநாயகர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்.!

Friday, October 22nd, 2021
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நியூசிலாந்து பாராளுமன்ற சபாநாயகர் ட்ரேவர் மலர்ட் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடலொன்று நிகழ்நிலை தொழினுட்பத்தினூடாக... [ மேலும் படிக்க ]