தினசரி செய்திகள்

பக்தர்களிடம் நல்லூர் ஆலய நிர்வாகம் விடுத்துள்ள கோரிக்கை!

Wednesday, November 3rd, 2021
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ‘பிலவ’ வருட ஸ்கந்தசஷ்டி உற்சவம் எதிர்வரும் 05ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சுகாதார துறையினரது... [ மேலும் படிக்க ]

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து – மின்விநியோகத்தில் தடை ஏற்பதாதெனவும் அறிவிப்பு இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Wednesday, November 3rd, 2021
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான அனைத்து விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின்... [ மேலும் படிக்க ]

தீபாவளி கொத்தணியொன்றை உருவாக்க வழிவகை செய்யாதீர் – வடக்கு மக்களிடம் சுகாதார பணிப்பாளர் வலியுறுத்து!

Wednesday, November 3rd, 2021
வடக்கில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் பொது மக்கள் இனி வரும்... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணி பெண்களை மீண்டும் அரச சேவைக்கு அழைக்க தீர்மானம் – அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, November 2nd, 2021
மீண்டும் கர்ப்பிணி பெண்களை அரச சேவைக்கு அழைக்க உள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார். இருப்பினும் சில வரையறைகளுக்கு உட்பட்டு அவர்களை சேவைக்கு... [ மேலும் படிக்க ]

ஔடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Tuesday, November 2nd, 2021
தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேற்படி, சந்தேக... [ மேலும் படிக்க ]

துண்டு விழும் தொகையை குறைக்கும் நோக்கில் பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது – திறைசேரி செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, November 2nd, 2021
நாட்டின் அபிவிருத்தியை வலுப்படுத்தவும், பாதீட்டின் துண்டுவிழும் தொகையை உகந்த அளவில் குறைக்கும் நோக்கிலும் இம்முறை பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகத் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் – மாணவர்கள் 10 பேர் உட்பட நேற்று 20 பேருக்கு தொற்றுறுதி – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Tuesday, November 2nd, 2021
நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 10 பேர் 16வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்கள் என்பதையும், பண்டிகை காலத்தில் சுகாதார நிலையை உணர்ந்து ஒத்துழைத்து செயற்படுங்கள் எனவும்... [ மேலும் படிக்க ]

சஜித் பிரேமதாசாவின் போலி வாக்குறுதியால் இருந்த குடிசைகளையும் இழந்து பரிதவிக்கின்றோம் – தீர்வு கோரி வடக்கின் ஆளுநரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை!

Tuesday, November 2nd, 2021
கடந்த ஆட்சிக் காலத்தில வீடமைப்பு அமைச்சராக சஜித் பிரேமதாச இருந்தபோது அவரது தேர்தல் நலனுக்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பூர்த்தி... [ மேலும் படிக்க ]

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்திப்பு – உறவுகளை பல்வேறு துறைகளிலும் மேலும் விருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வு!

Tuesday, November 2nd, 2021
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.... [ மேலும் படிக்க ]

எதிர்ப்புகள் சேதன பசளைக்கான முதலீடாக அமைந்துள்ளது – பூகோள எரிசக்தி ஒப்பந்தத்தில் இலங்கை இணை தலைமை வகிப்பதிலும் பெருமையடைகிறேன் – ஸ்கொட்லாந்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, November 2nd, 2021
இலங்கையில் இரசாயன உரக்கட்டுப்பாடு அமுலிலுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இரசாயன உரங்களை கோரி, எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ள போதிலும், சேதன பசளைக்கான முதலீடாக இது... [ மேலும் படிக்க ]