தினசரி செய்திகள்

17 அத்தியாவசிய உணவுப்பண்டங்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்!

Thursday, November 4th, 2021
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசிக்கான 65 ரூபா விசேட வர்த்தக வரி அடுத்த 6 மாதங்களுக்கு 25 சதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த... [ மேலும் படிக்க ]

அறத்தின் ஆட்சியையும் ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறித்து நிற்கிறது தீபாவளி திருநாள்- வாழ்த்துச் செய்தி ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Thursday, November 4th, 2021
தீபாவளித் திருநாளில் பிரபஞ்சத்துக்கு பிரவேசமாகும் சுப சக்தியால் உலக மக்கள் யாவருக்கும் மகிழ்ச்சி, சௌபாக்கியம், செல்வம் மற்றும் தெய்வ அருள் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திப்பதாக... [ மேலும் படிக்க ]

நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக தீபாவளித் திருநாள் அமையட்டும் – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, November 4th, 2021
மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த அனைத்து வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இன்று தீபாவளி பண்டிகை – உலகெங்கும் வாழும் கொண்டாடி மகிழ்வு!

Thursday, November 4th, 2021
இன்று தீபாவளி தினமாகும். தமது அடியார்களான மக்களைக் காப்பதற்காக நரகாசுரன் வதம் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் தீபாவளி திருநாளை உலகளாவிய ரீதியில் இந்துக்கள் இன்று... [ மேலும் படிக்க ]

வடக்கு , கிழக்கு விவசாயிகள் தமக்கான சேதன உரத்தை சுயமாக உற்பத்தி செய்து பெரும்போக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் – போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை என விவசாய அமைச்சர் புகழ்மாலை!

Thursday, November 4th, 2021
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள விவசாயிகள் தமக்கான சேதன உரத்தை சுயமாக உற்பத்தி செய்து பெரும்போக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதால், எவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியானது விசேட சுற்றறிக்கை – மாணவர்கள் தொற்றுடன் அடையாளம் – பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிப்பு!

Wednesday, November 3rd, 2021
எதிர்வரும் 8 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையில் 10 ,11 , 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்திகள் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம்!

Wednesday, November 3rd, 2021
நச்சுத் தன்மையற்ற இயற்கைவழியில் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்திகள் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இன்று புதன்கிழமை மதியம் 1.30 மணிக்கு... [ மேலும் படிக்க ]

வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் உலக நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி கோபட்டபய ராஜபக்ச கலந்துரையாடல் !

Wednesday, November 3rd, 2021
வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகளின் மேம்பாடு தொடர்பில், உலக நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்... [ மேலும் படிக்க ]

6 மாதங்களுக்கு பின் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கான சேவையை ஆரம்பித்தது யாழ்தேவி – நீண்ட தூர புகையிரத சேவைகளும் இன்றுமுதல் முன்னெடுப்பு!

Wednesday, November 3rd, 2021
காங்கேசன்துறை - கல்கிஸை இடையிலான யாழ்.தேவி புகைரத சேவைகள் இன்று (03.11) தொடக்கம் மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக புகைரத திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால்... [ மேலும் படிக்க ]

சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கான சேவை தொடரும் – அமைச்சர் பீரிஸ் உறுதிபடத் தெரிவிப்பு!

Wednesday, November 3rd, 2021
சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கான சேவையை சிறந்த முறையில் தொடர பொதுஜன பெரமுன அர்ப்பணிப்புடன் செயற்படும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளரும், வெளிவிவகாரத்துறை அமைச்சருமான... [ மேலும் படிக்க ]