தினசரி செய்திகள்

விமர்சனங்களை ஒருபோதும் பொருட்படுத்த போவதில்லை – புரட்சிகரமான மாற்றம் நிச்சயம் செய்யப்படும் – ஜனாதிபதி உறுதி!

Sunday, November 7th, 2021
ஜனாதிபதி தேர்தலின்போது 69 இலட்சம் மக்கள் தனது முகத்திற்காக வாக்களிக்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சுபீட்சமான கொள்கை திட்டத்தின் ஊடாக மாற்றம் ஏற்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” வட்டுக்கோட்டையில் திறப்பு!

Saturday, November 6th, 2021
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் "சுகம் பேணும் நிலையம்" வட்டுக்கோட்டை அத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை... [ மேலும் படிக்க ]

நாளையதினம் மின்வெட்டு – வெளியான அறிவிப்பு!

Saturday, November 6th, 2021
யாழ்ப்பாணம் - வவுனியா மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

யாழில் ஹெரோயின் போதை மாத்திரை, கஞ்சா, வாளுடன் முக்கிய நபர்கள் பொலிஸாரால் கைது!

Saturday, November 6th, 2021
வடமாகாணம் முழுவதும் போதை மாத்திரை ஹெரோயின் விற்பனை செய்யும் முக்கிய சந்தேக நபர்கள் நால்வர் யாழ். மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் போதைத்தடுப்புப் பிரிவினரால் கைது... [ மேலும் படிக்க ]

60 வயதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!

Saturday, November 6th, 2021
அறுபது வயதுக்கு மேற்பட்ட மற்றும் பல்வேறு சிக்கல்களான நோய் நிலைமைகளைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மூன்றாவது செயலூக்கி கொவிட் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியைச்... [ மேலும் படிக்க ]

முடிந்தவரை வீட்டில் இருங்கள் – சுகாதார நடைமுறைகள் தவிர்க்கப்பட்டால் எதிர்காலத்தில் நிலைமை மோசமடையயும் என சுகாதார பகுதியினர் எச்சரிக்கை!

Saturday, November 6th, 2021
கடந்த இரண்டு மூன்று நாட்களில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட் தொற்று ஏற்படும் போக்கு சற்று அதிகரித்து காணப்படுவதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா... [ மேலும் படிக்க ]

நாட்டில் அடுத்த சில வாரங்களுக்குள் டெங்கு நோயாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Saturday, November 6th, 2021
நாட்டில் அடுத்த சில வாரங்களுக்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகம் அடையாளம்... [ மேலும் படிக்க ]

காணியற்ற 186 குடும்பங்களுக்காக 116 மில்லியன் ரூபா செலவில் காணிகள் கொள்வனவு செய்து வழங்கிவைப்பு- யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!

Saturday, November 6th, 2021
யாழ் மாவட்டத்தில் காணியற்ற குடும்பங்களுக்கு அரச நிதியில் காணி கொள்வனவுக்காக 186 குடும்பங்களுக்காக சுமார் 116 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு திட்டமிடப்பட்டே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது – லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் குற்றச்சாட்டு!

Saturday, November 6th, 2021
சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு திட்டமிடப்பட்டே செயற்கையாக உருவாக்கப்பட்டது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடையே கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பு – வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Saturday, November 6th, 2021
கடந்த ஒரு வாரமாக குறிப்பாக கடந்த சில நாட்களாக சிறுவர்களிடையே கொவிட் 19 தொற்று பரவலானது அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவரான வைத்தியர்.... [ மேலும் படிக்க ]