தினசரி செய்திகள்

வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்த தாழமுக்கம் – மழையுடன் கூடிய வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை – இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக அறிவிக்க துரித தொலைபேசி இலக்கம் அறிவிப்பு!

Monday, November 8th, 2021
வங்கக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வளர்ச்சியடைந்து வடக்கு மாகாண கடற்கரையை நோக்கி நகருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், இன்று மாலைமுதல் மறு... [ மேலும் படிக்க ]

கடுமையான சகாதார கட்டுப்பாடுகளுடன் 10 முதல் 13 வரையான தரங்களின் கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் மீள ஆரம்பம்!

Monday, November 8th, 2021
நாடுமுழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளினதும், 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்றையதினம் மீள ஆரம்பிக்கப்படுள்ளன. நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழையுடனான காலநிலை... [ மேலும் படிக்க ]

வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று – தொடர்ந்தும் 33 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்!

Monday, November 8th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 வாய்மூல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக இன்று விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது. கொரோன பரவல் காரணமாகக் கடந்த... [ மேலும் படிக்க ]

டெங்கு தொற்றின் ஆபத்த அதிகரிப்பு – நாடுமுழுவதும் இன்றுமுதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Monday, November 8th, 2021
நாடு முழுவதும் இன்று 89 ஆம் திகதிமுதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தீர்மானித்துள்ளது. டெங்கு அபாய வலயமாக... [ மேலும் படிக்க ]

கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல திட்டங்களை எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு!

Sunday, November 7th, 2021
கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல திட்டங்களை எதிர்வரும் நாட்களில் செயற்படுத்தவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வீரகெடிய பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழையில் அடையாளம் தெரியாத நபர்களால் இளம்பெண் கடத்தல்!

Sunday, November 7th, 2021
யாழ்.தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வாகனம் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் சகோதரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இளம்பெண் கடத்தப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

10 ஆம் தரத்துக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளைமுதல் மீள ஆரம்பம் – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, November 7th, 2021
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும், 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் நாளைமுதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம் – புகையிரதத் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, November 7th, 2021
நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் நாளை 8 ஆம் திகதிமுதல் மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்பதாக மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் – மூன்று கொவிட் தடுப்பூசிகளின் செயற்திறன் காலம் குறைவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Sunday, November 7th, 2021
கொரோனா பரவல் தொடர்பான உலகின் போக்குகள் குறித்த ஆய்வுகளின்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கவலை... [ மேலும் படிக்க ]

பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

Sunday, November 7th, 2021
உரம் மற்றும் விவசாய இரசாயனங்களுக்கான தட்டுப்பாட்டுக்கு மத்தியில் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. பொருளாதார மையங்களுக்குக் கிடைக்கப்பெறும்... [ மேலும் படிக்க ]