தினசரி செய்திகள்

நாட்டில் முச்சக்கரவண்டிகளுக்காக QR குறியீடு கொண்ட ஸ்டிக்கர் – முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!

Wednesday, November 10th, 2021
நாட்டில் முச்சக்கரவண்டிகளுக்காக புதிய திட்டமான QR குறியீடு கொண்ட ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை இலங்கை பொலிஸாருடன்... [ மேலும் படிக்க ]

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ!

Wednesday, November 10th, 2021
அதிபர் - ஆசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஒரே தடவையில் செலுத்துவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று... [ மேலும் படிக்க ]

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கு யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் போகேஸ்வரி உள்ளிட்ட 3 தமிழ் உறுப்பினர்கள் நியமனம்!

Wednesday, November 10th, 2021
'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு யாழ் மாநகரசபையின் முன்னாளர்’ முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட மூன்று தமிழ் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இது... [ மேலும் படிக்க ]

அடுத்த 36 மணித்தியாலங்களில் தாழமுக்கம் உருவாகும் சாத்தியம் – வடக்கிற்கு ஆபத்து என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Wednesday, November 10th, 2021
குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தற்போதும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை – மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு!

Wednesday, November 10th, 2021
சீரற்ற காலநிலை காரணமாக, மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 27 ஆம் திகதிமுதல் இதுவரையான... [ மேலும் படிக்க ]

வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்துக்கு எம்.பி.களுக்கு மேலதிக நேரத்தை வழங்கத் தீர்மானம்!

Tuesday, November 9th, 2021
2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக நேரத்தை வழங்க பாராளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, வரவு செலவுத்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் வான் பாயும் குளங்கள் ; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Tuesday, November 9th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக வன்னேரிக்குளமும் கனகாம்பிகைக்குளமும் வான் பாய ஆரம்பித்துள்ளதால் தாழ்நிலப் பகுதி மக்களை அவதானமாக... [ மேலும் படிக்க ]

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சந்திப்பு – இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Tuesday, November 9th, 2021
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஷாலிஹ் இன்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். முன்பதாக இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு மாலைதீவின் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கொட்டித் தீர்க்கும் கனமழை – வெள்ளத்தில் மூழ்குகியது யாழ்ப்பாணம் – பாடசாலைகள் விடுமுறை – இடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவு!

Tuesday, November 9th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. யாழ்ப்பாணத்தில் கனமழை தொடரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதி வருமானத்தை ரூபாவாக மாற்றும் புதிய சட்டம் பண அனுப்பல்களில் எவ்வித தாக்கங்களையும் ஏற்படுத்தாது – மத்திய வங்கி அறிவிப்பு!

Tuesday, November 9th, 2021
ஏற்றுமதி வருமானத்தை ரூபாவாக மாற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் நாட்டுக்குப் பல நன்மைகளை ஈட்டித்தரும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எனினும், இந்த சட்டம்... [ மேலும் படிக்க ]