தினசரி செய்திகள்

மழை தொடர்ந்தால் வெள்ள அபாயம் – இரணைமடு கீழப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை!

Sunday, January 2nd, 2022
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ்ப் பகுதிக்கான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் கனகராயன்குளத்தை அண்மத்த பகுதிகளில் தற்பொழுது மழை பெய்து வருகிறது. இதனை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்கும் இந்தியா – எதிர்வரும் 10 ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு விஜயம்!

Sunday, January 2nd, 2022
இலங்கைக்கு சுமார் 1.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடி நிலையை... [ மேலும் படிக்க ]

பெண்ணின் வயிற்றில் துழையிட்டு சத்திரசிகிச்சையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும் வெற்றிகண்டது!

Sunday, January 2nd, 2022
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் லப்பிரச்கொப்பி (Laproscopy) அறுவைச்சிகிச்சை முறையில் பெண் ஒருவரிற்கு கருப்பை அகற்றப்பட்டுள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பதில் பெண்நோயில்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் அரச சேவைகள் மீள ஆரம்பம் – அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, January 2nd, 2022
நாட்டில் நாளைமுதல் வழமை போன்று அரச பொதுச்சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சுக்களின்... [ மேலும் படிக்க ]

24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான காய்ச்சல் காணப்படுமாயின் வைத்திய ஆலோசனையை நாடுங்கள் – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எலியுறுத்து!

Sunday, January 2nd, 2022
டெங்கு நோய் காரணமாகக் கடந்த ஆண்டு 27 பேர் உயிரிழந்தனர். எவ்வாறாயினும் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தேசிய... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை நாளை ஆரம்பம் – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, January 2nd, 2022
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை 03 ஆம் திகதிமுதல் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில்... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டி கைதான இந்திய மீனவர்கள் தொடர்பில் தமிழக ஊடகங்களில் பொய்யான பிரசாரங்கள் – வடமாகாண கடற்றொழிலாளர் சம்மேளனம் குற்றச்சாட்டு!

Sunday, January 2nd, 2022
இலங்கை கடற்பரப்பில் எல்லைதாண்டி சட்டவிரோதமாக சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பில் தமிழக ஊடகங்கள் சில ... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமருக்கு ஆவணம் அனுப்புவதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க முடியாது – அமைச்சர் தினேஷ் குணவர்த்தான சுட்டிக்காட்டு!

Saturday, January 1st, 2022
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்க் கட்சிகள், இந்தியப் பிரதமருக்கு ஆவணம் அனுப்புவதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒருபோதும் மீண்டும் இணைக்க முடியாது.... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பினார் பசில் ராஜபக்ச – மீண்டும் இந்தியா செல்லவுள்ளதாகவும் தகவல்!

Saturday, January 1st, 2022
விடுமுறைக்காக அமெரிக்கா சென்று இன்றையதினம் நாடு திரும்பியுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான வரி குறைப்பு!

Saturday, January 1st, 2022
கடந்த நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி... [ மேலும் படிக்க ]