தினசரி செய்திகள்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிடம் ஒன்றில் மோதல் – இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

Wednesday, January 12th, 2022
யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!

Wednesday, January 12th, 2022
ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சரான பீட்டர் சிஜ்ஜார்டோ ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளார். அத்துடன் ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சருடன் 20... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இலங்கையின் அரச தலைவர்களால் ஆரம்பித்துவைப்பு!

Wednesday, January 12th, 2022
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக இலங்கை... [ மேலும் படிக்க ]

இவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தகவல்!

Tuesday, January 11th, 2022
மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 24 மாநகர சபைகள், 41 நகரசபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக்... [ மேலும் படிக்க ]

சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்தும் வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணி வருகின்றது – வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022
நான்கு முக்கிய வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் ஹங்கேரியின் வெளியுறவு அமைச்சர் பீட்டர்... [ மேலும் படிக்க ]

இருதரப்பு ஒப்பந்தங்கள் பல கைச்சாத்து – பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் சீன அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்க்கின்றோம் – சீன வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022
இலங்கையின் மருத்துவ மாணவர்கள் மீண்டும் சீனா வருகை தருவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சுடன் நெருக்கமாகச் செயற்படுமாறு இலங்கைக்கான சீன தூதுவருக்கு... [ மேலும் படிக்க ]

சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்றுறைகளை மேம்படுத்துவதற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு வழங்குமென்று, அதன் உப தலைவர் சிக்ஷின் ஷென்... [ மேலும் படிக்க ]

அரசியல் கூட்டங்களால் கொரோனா தொற்று வேகமாகப் பரவுகிறது – பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை!

Tuesday, January 11th, 2022
அரசியல் கூட்டங்களை நடத்துவதால் நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது உலகில் கொரோனாவின்... [ மேலும் படிக்க ]

தொழிலுக்குச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு!

Tuesday, January 11th, 2022
மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். அவர் சென்ற படகு சேதமடைந்து கடலில் கவிழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று... [ மேலும் படிக்க ]

தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு !

Monday, January 10th, 2022
நாடுமுழுவதும் தடையின்றி மின்சார விநியோகத்தைத் தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். மின்சார துண்டிப்பு தொடர்பான... [ மேலும் படிக்க ]