தினசரி செய்திகள்

வட மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம்!

Thursday, January 20th, 2022
இன்று (20) முதல் அமுலாகும் வகையில் வட மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு... [ மேலும் படிக்க ]

உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Thursday, January 20th, 2022
உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

இரத்மலானையில் இருந்து சர்வதேச விமான சேவை – இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவிப்பு!

Wednesday, January 19th, 2022
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி... [ மேலும் படிக்க ]

இணையவழியில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, January 19th, 2022
மேலதிக வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் இணையத்தைப் பயன்படுத்தித் தொலைக் காணொளி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு... [ மேலும் படிக்க ]

எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி உதவி – நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Wednesday, January 19th, 2022
கொழும்பு துறைமுகத்தில் உள்ள 2 கப்பல்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் உதய கம்மன்பில இதனூடாக நாட்டில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

விமர்சனங்களை முன்வைக்காமல் வெளியேறுங்கள் – சுதந்திரக்கட்சிக்கு அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன அறிவுரை!

Wednesday, January 19th, 2022
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டிருக்காவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வி அடைந்திருக்கும் என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளமையால் ஒட்சிசன் தேவை மீண்டும் அதிகரிப்பு – வைத்தியர் அன்வர் ஹம்தானி எச்சரிக்கை!

Tuesday, January 18th, 2022
இலங்கையில் கடந்த நாள்களை விட ஒட்சிசன் தேவை தற்போது அதிகரித்துள்ளதாக கொரோனா தொடர்பான இராஜாங்க அமைச்சின் பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். நாட்டில்... [ மேலும் படிக்க ]

அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் பொதுமக்களைத் தூண்டிவிடும் நடவடிக்கையையும் தவிருங்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Tuesday, January 18th, 2022
அற்ப அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் பொதுமக்களைத் தூண்டிவிடும் நடவடிக்கையை தவிர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீடிப்பு!

Tuesday, January 18th, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 1 ஆம் திகதி வரையில்... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் 3 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை – சிவில் விமான சேவைகள் அதிகார சபை!

Tuesday, January 18th, 2022
இலங்கைக்கு நாளாந்தம் 3 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தருவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த வகையில், நேற்றையதினம்வரை நாட்டுக்கு 46 ஆயிரத்து 942... [ மேலும் படிக்க ]