தினசரி செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு – ஓய்வூதியத் திட்டமொன்றை வகுப்பது குறித்து அரசாங்கம் கவனம் – அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தகவல்!

Friday, January 21st, 2022
தனியார்துறையின் முறைசார் மற்றும் முறைசாரா பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்காக சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டமொன்றை வகுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையின் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன – ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தெரிவிப்பு!

Friday, January 21st, 2022
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன என ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட்... [ மேலும் படிக்க ]

மக்களே இந்த நாட்டின் உரிமையாளர்கள் – இந்தியாவுடன் எமக்கு திருட்டுக் கூட்டில்லை – பெப்ரவரி 8 இல் ஒப்பந்தம் சபையில் பகிரங்கப்படுத்தப்படும் – அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!

Friday, January 21st, 2022
திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி சபையில் பகிரங்கப்படுத்தப்படுமென வலுசக்தி அமைச்சர் உதய... [ மேலும் படிக்க ]

எமது முற்றத்தில் வந்து தொழிலை மேற்கொண்டுவிட்டு தவறுகளை மறைக்க எம்மையும் கடற்படையினரையும் குற்றம் சுமத்துவதை நிறுத்துங்கள் – எல்லை மீறும் இந்திய மீனவர்களிடம் அன்னலிங்கம் தாழ்மையான வேண்டுகோள்!

Friday, January 21st, 2022
நடைபெறாத ஒரு சம்பவத்தை நடந்ததாக காட்டி எமது கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினரையும் முரண்பாட்டு நிலைக்குக் கொண்டுசென்று உண்மையான எமது வாழ்வாதாரத்துக்கான போராட்டத்தை... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் காரைநகரில் போராட்டம்!

Friday, January 21st, 2022
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான புதிய குழு உறுப்பினர்கள் நியமனம் !

Thursday, January 20th, 2022
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான புதிய குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, இன்றைய நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்ததன் பின்னர் குறித்த... [ மேலும் படிக்க ]

வேலணை மருத்துவமனையில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த பெண் – முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் பணிப்பு!

Thursday, January 20th, 2022
சுகயீனமடைந்த நிலையில் வேலனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படாததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி... [ மேலும் படிக்க ]

இன்றும் நாளையும் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பரிவு அறிவிப்பு!

Thursday, January 20th, 2022
இந்த வருடத்தில் இதுவரை 5,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர் என்ற தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பரிவு தெரிவத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் உணவகம் ஒன்று தீக்கிரை!

Thursday, January 20th, 2022
வவுனியா -  வைரவபுளியங்குளம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் இன்று (20) அதிகாலை தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுபான விற்பனையுடன் கூடிய உணவகம் ஒன்றிலேயே இவ்வாறு தீ... [ மேலும் படிக்க ]

எதிர்கால திட்டங்களை பூர்த்தி செய்யும் பொறுப்பு அமைச்சின் செயலாளர்களிடமே உள்ளது – அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் செயலாளர்கள் சந்திப்பில் ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, January 20th, 2022
அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் பாரிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களை பூர்த்தி செய்வதற்கான... [ மேலும் படிக்க ]