தினசரி செய்திகள்

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவிப்பு!

Friday, January 28th, 2022
நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை பொறுப்புடன் கூறுவதாக பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி - கிரிமண்டல... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கான அனைத்து வழிவகைகள் குறித்தும் ஆராயப்படுகின்றது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அறிவிப்பு!

Friday, January 28th, 2022
சர்வதேச பிணைமுறி கடனை திருப்பிச் செலுத்துவதை தாமதப்படுத்துவது மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையொன்றை எட்டுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக நிதி அமைச்சர் பசில்... [ மேலும் படிக்க ]

வகுப்பறையில் ஒரு மாணவனிடம் இருந்து மற்றுமொரு மாணவனுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகவும் குறைவு – லேடி ரிட்ஜ்வே விசேட மருத்துவ நிபுணர் தெரிவிப்பு!

Friday, January 28th, 2022
வகுப்பறையில் ஒரு மாணவனிடம் இருந்து மற்றுமொரு மாணவனுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகவும் குறைவு என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா... [ மேலும் படிக்க ]

ஹட்டனில் பேருந்து விபத்து – ஒருவர் பலி – 16 பேர் காயம்!

Friday, January 28th, 2022
டிக்கோயா சலங்கந்தை - ஹட்டன் பிரதான வீதியில் தரவளை பட்டல்கலை பிரதேசத்துக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலியானார். சம்பவத்தில் காயமடைந்த மேலும் 16 பேர் டிக்கோயா... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்க முன்னேற்றம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சரால் விளக்கம்!

Friday, January 28th, 2022
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்!

Friday, January 28th, 2022
இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. குறித்த புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் - நாட்டிற்கு வந்தவுடன் விமான... [ மேலும் படிக்க ]

எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பது தொடர்பில் அவதானம்!

Thursday, January 27th, 2022
குறைந்தளவில் பயன்படுத்திய அல்லது சந்தேகத்திற்கிடமான எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பதற்கான இயலுமை உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

பிரதமருக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, January 27th, 2022
பிரதமருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்ததாக வெளியான செய்திகளை அமைச்சர் நாமல் ராஜபக்ச முற்றாக மறுத்துள்ளார். எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அறுவை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது – சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவிப்பு!

Thursday, January 27th, 2022
நாடாளுமன்றின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்... [ மேலும் படிக்க ]

கிழக்கில் 2000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு!

Thursday, January 27th, 2022
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 2000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது. திருகோணமலை உவர்மலை... [ மேலும் படிக்க ]