தினசரி செய்திகள்

எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் அடாவடி – இரண்டு விசைப் படகுகளுடன் 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

Tuesday, February 1st, 2022
தமிழக மீன்பிடி விசைப்படகுகளை நடுக்கடலில் வடமராட்சி மீனவர்கள் சுற்றிவளைத்ததால் பதற்றம் ஏற்பட்டிருந்ததோடு இதன்போது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 மீனவர்கள் கைது... [ மேலும் படிக்க ]

இலங்கை மத்திய வங்கி மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள் பூர்த்தி!

Monday, January 31st, 2022
இலங்கை மத்திய வங்கி கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. புலிகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூரும்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் இன்றுமுதல் நடமாடும் தடுப்பூசி திட்டம் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Monday, January 31st, 2022
நாடளாவிய ரீதியில் இன்றுமுதல் நடமாடும் தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொது இடங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் இந்த... [ மேலும் படிக்க ]

தகவல்களை வழங்காத அரச நிறுவனங்கள் குறித்து விசாரணை – தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, January 31st, 2022
தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே மேல்முறையீடுகளை விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கு கொரோனாவே முக்கிய காரணம் – நாட்டை முடக்காவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளலாம் – அமைச்சர் பிரசன்ன ஆலோசனை!

Monday, January 31st, 2022
நாட்டை முடக்காமல் முன்னோக்கி பயணித்தால் அடுத்த சில மாதங்களில் பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீள முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின்... [ மேலும் படிக்க ]

தொற்றுக்கு உள்ளான க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Monday, January 31st, 2022
எதிர்வரும் ஏழாம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொரோனா தொற்றுடைய பரீட்சார்த்திகளுக்காக ,வைத்தியசாலைகளில் 29 விசேட பரீட்சை மத்திய... [ மேலும் படிக்க ]

வடக்கில் உள்ள சிலர் தமது தேவைக்கேற்ப மக்களை குழப்புவது போன்று தெற்கிலும் சில உள்ளனர் – 13 ஐ கொடுத்தது பறிப்பதற்கு அல்ல – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, January 31st, 2022
வடக்கில் உள்ள சிலர் தமது தேவைக்கேற்ற வகையில் கருத்து வெளியிட்டு மக்களை குழப்புவது போன்று தெற்கிலும் சில உள்ளார்கள். அது அவர்களின் வேலை என சுட்டிக்காட்டியுள்ள நீதி அமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

மீள திறக்கப்பட்டது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் – செயலிழந்த மின்னுற்பத்தி இயந்திரமும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு – மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!

Sunday, January 30th, 2022
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று ஞாயிற்றுக்கிழமைமுதல் மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 90 ஆயிரம் மெட்றிக் தொன் மசகு... [ மேலும் படிக்க ]

தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள் – பொதுமக்களிடம் அரசாங்கம் வலியுறுத்து!

Sunday, January 30th, 2022
தேவையற்ற வாகன பயணங்களை தவிர்க்குமாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன  பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அமையும்.... [ மேலும் படிக்க ]

13ஆவது திருத்தச் சட்டத்தில் துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் – பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் – வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Sunday, January 30th, 2022
13 ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என அரசாங்கம் அறிவித்துள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான... [ மேலும் படிக்க ]