தினசரி செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு – தேவை இருந்தால் கட்சித் தலைவர்கள் கூடி பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் – சபாநாயகர் அறிவிப்பு!

Saturday, April 9th, 2022
நாடாளுமன்றத்தை இம்மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு நேற்று (08) பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது – ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு!

Saturday, April 9th, 2022
இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையிலுள்ள தூதரகம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு... [ மேலும் படிக்க ]

இன்று இரு மணிநேர மின் துண்டிப்பு – நாளையதினமும் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் துண்டிப்பு – பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, April 9th, 2022
நாட்டில் இன்றையதினமும் இரண்டு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய இன்றையதினம் A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் விசேட பொதுப் போக்கவரத்து சேவைகள் முன்னெடுப்பு – போக்குவரத்துச் சபை அறிவிப்பு!

Friday, April 8th, 2022
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பவுள்ள பொதுமக்களுக்காக, நடைமுறைப்படுத்தப்படுகின்ற, தூரப்பிரதேசங்களுக்கான விசேட பேருந்து சேவை, இன்று... [ மேலும் படிக்க ]

13 – 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு ஏற்படுத்தப்படமாட்டாது! – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, April 8th, 2022
சித்திரை புத்தாண்டு தினங்களான 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணை – புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கும் என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, April 8th, 2022
அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணையைக் கொண்டுவர உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குறித்த அவநம்பிக்கைப் பிரேரணையில் கையொப்பமிடும் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

எனக்கு எதிராக மக்கள் போராடவில்லை – எதிரணியினரே தூண்டுகின்றனர் – ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!

Friday, April 8th, 2022
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கவில்லை எதிராணியினரே மக்கள் பின்னால் நின்று போராட்டங்களை நடத்துகின்றனர் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரச... [ மேலும் படிக்க ]

தூய சக்தி ஆய்வு நடவடிக்கைகளுக்காக நோர்வேயின் இரண்டு பல்கலைக்கழகங்கள் யாழ். பல்கலையுடன் முக்கூட்டு உடன்படிக்கை!

Thursday, April 7th, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும்,  மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் நோர்வேயின் பேர்கன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையில் உயர்பட்ட ஆய்வு... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்புக்கு முரணாக எவ்வித தீர்வும் வழங்கப்படாது – அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, April 7th, 2022
அரசியல் யாப்புக்கு முரணாக எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படாது என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று முற்பகல் உரைநிகழ்த்திய போதே அவர் இதனை... [ மேலும் படிக்க ]

மக்களின் ஏமாற்றம் நியாயமானது – நாடாளுமன்றுக்கு வெளியில் சென்று அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது – அலி சப்ரி திட்டவட்டம்!

Thursday, April 7th, 2022
மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையை தாம் புரிந்துகொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் ஏமாற்றம்... [ மேலும் படிக்க ]