தினசரி செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடுப்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிதியுதவி – நாடு முழுவதும் சமுர்த்தி வங்கிகள் ஊடாக பணத்தை பெறுவதற்கும் ஏற்பாடு!

Tuesday, May 24th, 2022
அதிகரிக்கின்ற பொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமாம் பெறும் 33 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கும்... [ மேலும் படிக்க ]

இந்திய நிவாரணப் பொதியில் 20,000 பொதிகளை கிளிநொச்சி மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் – மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, May 24th, 2022
இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இந்தியா வழங்கும் நிவாரணப் பொதியில் இருந்து 20,000 பொதிகளை கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

விரைவில் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டங்கள் உள்ளடங்கிய வரவு செலவுத் திட்டம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, May 24th, 2022
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளடங்கிய நலன்புரி வரவுசெலவுத் திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நகர... [ மேலும் படிக்க ]

தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் கோப் குழுவில் முன்னிலையான மத்திய வங்கி அதிகாரிகள் !

Tuesday, May 24th, 2022
இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள், இன்றைய தினம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா... [ மேலும் படிக்க ]

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முச்சக்கர வண்டியின் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக அதிகரிப்பு !

Tuesday, May 24th, 2022
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர். இதனடிப்படையில் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90... [ மேலும் படிக்க ]

விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிப்பு – எந்தவித இலாபமும் இதனூடாக கிடைக்காது என வலுசக்தி அமைச்சர் விளக்கம்!

Tuesday, May 24th, 2022
அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிப்பு அமுலாக்கப்பட்டுள்ளதென, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த விலை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் இன்மை – காரைநகர் – தடைப்பட்டது ஊரகாவற்றுறை பாதைச் சேவை – உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார் தரப்பினரிடம் பொதுமக்கள் கோரிக்கை!

Monday, May 23rd, 2022
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைகு:ம் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச உத்தியோகத்தர்களும்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் வருமானம் – 2021ஆம் ஆண்டு மட்டும் 3,221 மில்லியன் கிட்டியது!

Monday, May 23rd, 2022
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலம் 2021ஆம் ஆண்டுக்குள் 3,221மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெணியான் காலமானார்!

Monday, May 23rd, 2022
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை - பொலிகண்டியை பிறப்பிடமாக கொண்ட ஈழத்து எழுத்தாளர் தெணியான் தனது 80 ஆவது வயதில் காலமானார். கந்தையா நடேசு என்ற இயற்பெயரை கொண்ட அவர் சுமார் 40 வருடங்களுக்கு... [ மேலும் படிக்க ]

நாட்டில் காணப்படும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று ஆரம்பமானது கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை!

Monday, May 23rd, 2022
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது.. இன்று ஆரம்பமாகும் இந்த பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் திகதி வரை இடம்பெறவுள்ளது. குறித்த பரீட்சை 3,844... [ மேலும் படிக்க ]