தினசரி செய்திகள்

நாட்டிற்கு இயங்குநிலையில் உள்ள மாற்றங்களிற்கு உட்படுத்தக்கூடிய வலுவான பாதுகாப்பு கொள்கை அவசியம் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண வலியுறுத்து!

Friday, June 3rd, 2022
இலங்கைக்கு வலுவான பாதுகாப்பு கொள்கை அவசியம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். இயங்குநிலையில் உள்ள மாற்றங்களிற்கு உட்படுத்தக்கூடிய முழுமையான... [ மேலும் படிக்க ]

கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் முடிவடைவதாக லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Friday, June 3rd, 2022
இன்றுடன் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் முடிவடைவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்றையதினம் நாடளாவிய ரீதியில் 16,000 வீட்டு சமையல் எரிவாயு... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் விலைகளும் அதிகரிப்பு!

Friday, June 3rd, 2022
இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான தீர்வை, நிதி அமைச்சினால் 100 இற்கு 100 சதவீதமாக அதிகரித்தமை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றுக்கு அதிக பாதுகாப்பு அவசியம் – சபாநாயகர் மஹிந்த யாப்பா வலியுறுத்து!

Friday, June 3rd, 2022
நாடாளுமன்றுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்களை பார்க்கும் போது... [ மேலும் படிக்க ]

2023 பெப்ரவரியில் க.பொ.த சா/த பரீட்சை – தரம் ஒன்றிற்கு மாணவர்களைச் சேர்க்கும் சுற்றறிக்கையும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Friday, June 3rd, 2022
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சா/த பரீட்சை 2023 பெப்ரவரியில் நடத்தப்படும் எனவும் அடுத்த வருடம் (2023) தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்... [ மேலும் படிக்க ]

நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்பவர்கள் தொடர்பிலும் அவதானத்துடன் இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஜனாதிபதி பணிப்பு!

Friday, June 3rd, 2022
நாட்டில் நிலவும் சூழ்நிலையைப் பயன்படுத்தி நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்பவர்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை தீர்க்க இளம் தொழில் நிபுணர்களிடமிருந்து ஜனாதிபதியிடம் முன்மொழிவு!

Thursday, June 2nd, 2022
தேசிய கொள்கைக்கான தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் குழு, தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை தீர்ப்பதற்கு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமர் விசேட உரை – நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மூன்று நாள் விவாதம் நடத்தப்படும் என்றும் தெரிவிப்பு!

Thursday, June 2nd, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (02) நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்க இந்திய பிரதமர் இணக்கம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, June 2nd, 2022
அடுத்த சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை உடனடியாக பெற்றுக்கொடுப்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய... [ மேலும் படிக்க ]

யாழ்.பொதுநூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு!

Wednesday, June 1st, 2022
யாழ்ப்பாண பொதுநூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு, வன்முறைக் குழுவொன்றினால் நூலகம்... [ மேலும் படிக்க ]