தினசரி செய்திகள்

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் – எரிபொருட்களின் விலையும் இன்று அதிகாலைமுதல் அதிகரிப்பு – வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவிப்பு!

Sunday, June 26th, 2022
எரிபொருள் கப்பல் நாட்டிற்கு வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இவ்வார ஆரம்பத்திலும் அடுத்த வாரமும் வரவிருந்த பெட்ரோல், டீசல்... [ மேலும் படிக்க ]

குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கோரிக்கை!

Sunday, June 26th, 2022
எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டண விலையை அதிகரிக்க வேண்டுமென, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன... [ மேலும் படிக்க ]

கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் – பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கல்வி அமைச்சு ஆலோசனைக் கோவை வெளியீடு!

Sunday, June 26th, 2022
ஜூன் 27 ஆம் திகதிமுதல் ஜூலை மாதம் முதலாம் திகதிவரை கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை முதலாம்... [ மேலும் படிக்க ]

நெருக்கடி நிலையை தீர்த்து தேர்தலை நடத்த வேண்டும் – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, June 26th, 2022
நாட்டில் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலையை தீர்த்து தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிலையங்களில் கலவரத்தை உருவாக்குபவர்களை வீடியோ பதிவு செய்யுமாறு காவல் நிலையங்களுக்கு உத்தரவு!

Sunday, June 26th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலவரத்தை உருவாக்குபவர்களை வீடியோ பதிவு செய்யுமாறு அனைத்து காவல்நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவு... [ மேலும் படிக்க ]

புதிதாக தேர்தலை நடத்த தற்போது வாய்ப்பு இல்லை – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Sunday, June 26th, 2022
உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரம்... [ மேலும் படிக்க ]

”எரிபொருள் வரிசையில் மணிக்கணக்காக காத்திருப்போர் குறைந்தபட்சம் இரண்டு லீட்டர் நீர் அருந்த வேண்டும்” – பொரளை மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் போசாக்கு மருத்துவ நிபுணர் அறிவுறுத்து!

Sunday, June 26th, 2022
நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் தற்பொழுது எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இவ்வாறான ஓர் பின்னணியில் எரிபொருள் வரிசையில் காத்திருப்போருக்கு... [ மேலும் படிக்க ]

கையிருப்பில் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு நாணயம்: 15,000 இலிருந்து 10,000 டொலராக குறைப்பு – வைப்பிலிட ஜூன் 30 வரை அவகாசம்!

Sunday, June 26th, 2022
இலங்கையில் உள்ளவர் அல்லது  வசிப்பவர் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு 15,000 டொலரிலிருந்து 10,000 டொலராக அல்லது அதற்கு சமமான வெறு வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் இதுவரை 400 ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம் – 17.5 சதவீதமானோரே வெளிநாடு சென்றுள்ளனர் என தெரிவிப்பு!

Friday, June 24th, 2022
ஒருநாள் சேவை ஊடாக 1,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதுடன் சாதாரண சேவையின் கீழ் 800 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றதாக குடிவரவு மற்றும்... [ மேலும் படிக்க ]

பயன்படுத்தப்படாத வயல்கள் மற்றும் காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்!

Friday, June 24th, 2022
உணவு நெருக்கடிக்கு தீர்வாக அரசாங்கத்தால், பயன்படுத்தப்படாத வயல்கள் மற்றும் காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தும் விசேட வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,... [ மேலும் படிக்க ]