தினசரி செய்திகள்

யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் – நான் மீண்டும் வருவேன் – முன்னாள் பிரதமர் மகிந்த அதிரடி அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022
எதற்கும் பயப்பட வேண்டாம், நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஒலுவில் துறைமுகம் மிக வேகமாக இயங்க வைக்கப்படுவது போல மக்களினது வாழ்வாதார பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் – கல்முனை சங்கரரட்ண தேரர் கோரிக்கை!

Tuesday, July 5th, 2022
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பகீரத முயற்சியில் அஷ்ரப் ஞாபகார்த்த மீன் பிடி துறைமுகம் - ஒலுவில் என்ற நாமத்துடன் ஒலுவில் துறைமுகம் புதிய மலர்ச்சி பெறுகின்ற என... [ மேலும் படிக்க ]

எரிபொருள் மோசடியில் தனியார் பேருந்து சாரதிகள் – விசாரணை நடத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்பு!

Tuesday, July 5th, 2022
தனியார் பேருந்து சாரதிகள் மேற்கொள்ளும் எரிபொருள் மோசடி தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

சாதகமான நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை – அனுரகுமார திசாநாயக்கவினால் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமானால் பதவியில் இருந்து விலகத்தயார் – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Tuesday, July 5th, 2022
பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையை அடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

பிராந்திய அலுவலகங்கள் ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவை இன்றுமுதல் ஆரம்பம்!

Monday, July 4th, 2022
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் பணிகளை மாத்தறை, வவுனியா, மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்களை நிவாரண விலையில் பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

Monday, July 4th, 2022
இந்த வருடத்திற்குத் தேவையான அரிசிக் கையிருப்பு நாட்டில் இருப்பதாக அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இதனால் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமில்லை எனவும்... [ மேலும் படிக்க ]

19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடும் போது 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாரிய முன்னேற்றம் – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Monday, July 4th, 2022
19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடும் போது 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாரிய முன்னேற்றம் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்றுமுதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விடுமுறை !

Monday, July 4th, 2022
நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று (04) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விடுமுறை வாரமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகிக்க முன்னுரிமையளித்துள்ள துறைகள் தொடர்பில் விளக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Monday, July 4th, 2022
எரிபொருளை விற்பனை மற்றும் விநியோகிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள துறைகள் தொடர்பான விளக்கம் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

இந்திய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் தம்மிக்க பெரேராவினால் 5 வருட விசா கையளிப்பு – இந்திய உயர்ஸ்தானிகராலயம் வரவேற்பு!

Sunday, July 3rd, 2022
அமைச்சர் தம்மிக்க பெரேராவினால் இலங்கையிலுள்ள இந்திய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுக்கு 5 வருட விசா கையளிக்கப்பட்டுள்ளமையானது,  இலங்கையில் முதலீடுகளை மேம்படுத்தவும் இலகுவாக... [ மேலும் படிக்க ]