தினசரி செய்திகள்

பெரிதும் மதிக்கப்பட்ட அரசியல் தலைவரை ஜப்பான் இழந்துள்ளது – அனுதாபச் செய்தியில் இலங்கையின் அரச தலைவர் தெரிவிப்பு!

Saturday, July 9th, 2022
பெரிதும் மதிக்கப்பட்ட அரசியல் தலைவரை ஜப்பான் இழந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பானில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அந்த நாட்டு முன்னாள்... [ மேலும் படிக்க ]

அசாதாரண நிலைமைக்கு சில நாட்களில் சுமுக தீர்வு – எதிர்க் கட்சி அரசியல் குழுக்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் வருத்தமளிக்கிறது – போராட்டம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, July 9th, 2022
மிகவும் திட்டமிட்ட மற்றும் நீண்ட முயற்சிக்குப் பிறகு நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு தீர்வுகள் காணப்பட்டுவரும் நிலையில் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் எதிர்க் கட்சி... [ மேலும் படிக்க ]

திங்கள் (11) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் தொடருந்து கட்டணங்களும் அதிகரிப்பு – குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபா எனவும் அறிவிப்பு!

Friday, July 8th, 2022
எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் தொடருந்து கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக அரச... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் கைவிடப்பட்ட காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Friday, July 8th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் கைவிடப்பட்ட காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலக... [ மேலும் படிக்க ]

கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டார் யாழ்ப்பாணத்திற்கான இந்திய தூணைத்தூதர்!

Friday, July 8th, 2022
யாழ்ப்பாணத்திற்கான இந்திய தூணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து... [ மேலும் படிக்க ]

40,000 மெட்ரிக் தொன் உரம் நாளை இலங்கை வந்தடையும் – 10 ஆம் திகதிமுதல் உர விநியோகம் ஆரம்பம் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Friday, July 8th, 2022
இந்தியாவிலிருந்து கடன் அடிப்படையில் பெறப்படும் 40,000 மெட்ரிக் தொன் உரம் நாளை (09) இலங்கைக்கு எடுத்துவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, அடுத்த இரண்டு... [ மேலும் படிக்க ]

கடும் எரிபொருள் நெருக்கடி – பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு அனுப்பிய அவசர கடிதம்!

Friday, July 8th, 2022
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களை அவர்கள்... [ மேலும் படிக்க ]

நாளையதினம் நாடு முழுவதுமுள்ள LIOC எரிபொருள் நிலையங்களை மூட ஆலோசனை!

Friday, July 8th, 2022
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (எல்ஐஓசி) திருகோணமலையில் உள்ள பெட்ரோலிய முனையத்தையும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும் நாளை (9) மூட... [ மேலும் படிக்க ]

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் குற்றச்சாட்டை விசாரிக்குமாறு அமைச்சர் கஞ்சன கோப் குழுத் தலைவர் சரித்த ஹேரத்திடம் கோரிக்கை!

Friday, July 8th, 2022
எரிபொருள் விலை மற்றும் கொள்முதல் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரிக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் மருத்துவ உதவி வழங்குகிறது ஜப்பான்!

Thursday, July 7th, 2022
3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார். முன்னாள்... [ மேலும் படிக்க ]