தினசரி செய்திகள்

சவாலான நேரத்தில் இலங்கையர்களின் கனவுகளை நனவாக்க ஐக்கிய அமெரிக்கா தனது கரங்களை நீட்டியுள்ளது – அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவிப்பு!

Friday, September 30th, 2022
கொழும்பில் புதிய அமெரிக்க மையத்தை திறந்து வைப்பதன் மூலம் இலங்கையர்களின் கனவுகளை நனவாக்க ஐக்கிய அமெரிக்கா தனது கரங்களை நீட்டியதுடன், மகிழ்ச்சியான நட்புறவையும் உறுதிப்படுத்தியது... [ மேலும் படிக்க ]

நாட்டில் எனக்கு பெரும்பான்மையானோரின் ஆதரவு உள்ளது – நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றனர் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Friday, September 30th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச சமூகத்திடம்... [ மேலும் படிக்க ]

இந்திய கடன் உதவியின் கீழ் மதவழிபாட்டு தளங்களுக்கு சூரிய சக்தியிலான மின் உற்பத்தி படலங்கள் – நிலக்கரி கொள்வனவுக்காக விலை மனுக் தொடர்பிலும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Thursday, September 29th, 2022
குறுகிய கால தேவையின் அடிப்படையில் நிலக்கரி கொள்வனவுக்காக, சர்வதேச போட்டி ஏல முறைக்கு ஏற்றவாறு, விலை மனுக் கோரப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பெற்றோல், டீசல்களின் தரங்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை – பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, September 29th, 2022
பெற்றோல் மற்றும் டீசல்களின் தரங்களை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் !

Thursday, September 29th, 2022
இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நாட்டு மக்களைப் பாதிக்கும் சமூக பொருளாதார நெருக்கடிக்கு இந்த உதவி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் மார்ச் 26 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் தெரிவிப்பு!

Thursday, September 29th, 2022
எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை பதினாறிலிருந்து பதினெட்டாக உயர்வு!

Thursday, September 29th, 2022
இலங்கைக்குள் சிறுவராக இருக்க வேண்டிய ஒருவரின் வயதெல்லையை பதினாறிலிருந்து பதினெட்டாக உயர்த்தப்பட வேண்டும் என, சிறுவர்கள் மற்றும் இளம் ஆள்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக... [ மேலும் படிக்க ]

இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று பிரதான கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதே இலங்கையின் தற்போதைய தேவை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, September 28th, 2022
இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று பிரதான கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதே இலங்கையின் தற்போதைய தேவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

இலங்கை கடல் எல்லையில் கடல்சார் எதிர்வுகூறல் கட்டமைப்பை அமைப்பதற்கு 5 இலட்சம் டொலர் பெறுமதியான முதலீடு செய்கிறது அவுஸ்திரேலியா!

Wednesday, September 28th, 2022
இலங்கை கடல் எல்லையில், அவுஸ்திரேலியாவினால் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிகப்பதற்காக, கடல்சார் எதிர்வுகூறல் கட்டமைப்பை அமைப்பதற்கு 5 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான... [ மேலும் படிக்க ]

கஜீமாவத்தை தீ விபத்தில் 80 வீடுகள் தீக்கிரை – 220 பேர் இடம்பெயர்வு – பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு ஜப்பானில் இருந்து ஜனாதிபதி ரணில் உத்தரவு!

Wednesday, September 28th, 2022
கொழும்பு, பாலத்துரை, கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு அதிபர் ரணில்... [ மேலும் படிக்க ]