சவாலான நேரத்தில் இலங்கையர்களின் கனவுகளை நனவாக்க ஐக்கிய அமெரிக்கா தனது கரங்களை நீட்டியுள்ளது – அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவிப்பு!
Friday, September 30th, 2022
கொழும்பில் புதிய அமெரிக்க மையத்தை
திறந்து வைப்பதன் மூலம் இலங்கையர்களின் கனவுகளை நனவாக்க ஐக்கிய அமெரிக்கா தனது கரங்களை
நீட்டியதுடன், மகிழ்ச்சியான நட்புறவையும் உறுதிப்படுத்தியது... [ மேலும் படிக்க ]


