தினசரி செய்திகள்

இரண்டாவது நிலக்கரி சரக்குக்கான முற்பணமும் செலுத்தப்பட்டது – பெட்ரோல் இறக்கும் பணிகளும் ஆரம்பம் – எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, October 1st, 2022
எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இரண்டு புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்த தகவல்களை தனது டுவிட்டர் தளத்தில்... [ மேலும் படிக்க ]

சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இன்றுமுதல் புதிய வரி விதிப்பு அறிமுகம் – 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பு!

Saturday, October 1st, 2022
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்றுமுதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் – பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து மீண்டும் நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Saturday, October 1st, 2022
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கான உன்னதமான உலகத்தை உருவாக்க வேண்டும் – உலக சிறுவர் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி வலியுறுத்து!

Saturday, October 1st, 2022
உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் பாவனை போன்று தொலைபேசிப் பாவனையினூடான ஆபத்தும் சிறுவர்களிடையே அதிகரித்துள்ளது – யாழ்ப்பாண மருத்துவர்கள் எச்சரிக்கை!

Friday, September 30th, 2022
போதைப் பொருள் பாவனை போன்று தொலைபேசிப் பாவனையின் ஆபத்துக்களும் யாழ் மாவட்டத்தில் சிறுவர்களிடையே அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக யாழில் ரிக்ரொக்... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெறும் தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவு செய்ய முடியும் – விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் தெரிவிப்பு!

Friday, September 30th, 2022
கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவு செய்ய முடியும் என விளையாட்டு அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

நலன்புரி கொடுப்பனவை வழங்க தகுதியானவர்களை அடையாளம் காணும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிப்பு!

Friday, September 30th, 2022
நலன்புரி கொடுப்பனவை வழங்க தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நலன்புரி... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் திருத்தம் – அமைச்சரவையில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சு தெரிவிப்பு!

Friday, September 30th, 2022
உள்ளூராட்சி மன்ற சட்டங்கள் திருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அத்துடன் உள்ளூராட்சி மன்ற சட்டத் திருத்தம் குறித்த முன்மொழிவுகள் அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]

குடியேறிகள் சுகாதார கொள்கையை தயாரிப்பதற்கான அனுபவத்தை பெற்ற மாலைத்தீவிலிருந்து 17 பேர் அடங்கிய குழுவொன்று இலங்கை வருகை!

Friday, September 30th, 2022
குடியேறிகள் சுகாதார கொள்கையை தயாரிப்பதற்கான அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாலைத்தீவு தூதுக்குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது. மாலைத்தீவின் சுகாதார... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் பிரச்சினையில் பங்கைச் செய்யத் தயார் – சீனா – இந்தியாவுக்கும் அழைப்பு விடுத்துள்ளது ஜப்பான்!

Friday, September 30th, 2022
இலங்கையின் கடன் பிரச்சினையில் ஜப்பான் தனது பங்கைச் செய்யத் தயாராக உள்ளது. அதுபோன்று, சீனா மற்றும் இந்தியா போன்ற பிற கடன் வழங்குநர்களும் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளில்... [ மேலும் படிக்க ]