தினசரி செய்திகள்

பொருளாதார நெருக்கடியை வென்று மீண்டும் நாட்டில் அபிவிருத்தி போரை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது – அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு!

Friday, October 7th, 2022
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், வசதியான வீடுகள் மற்றும் உரிமைப் பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமென நகர அபிவிருத்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் ஒரே நேரத்தில் இரு பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு – விரைவில் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Friday, October 7th, 2022
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாகவும் அதனை தடுக்கும் வேலைத்திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சிசுல்... [ மேலும் படிக்க ]

‘எவரையும் கைவிடாதீர்’ – 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்க திட்டம் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவிப்பு!

Friday, October 7th, 2022
இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022
அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது தொடர்பில் எத்தகைய தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

பெரும்போக விவசாயத்தின் சோள பயிர்ச் செய்கைக்கு தேவையான முதற்கட்ட யூரியா உரம் விநியோகம் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Wednesday, October 5th, 2022
மூன்று மாவட்டங்களுக்கு பெரும்போக விவசாயத்தின் சோள பயிர்ச் செய்கைக்கு தேவையான 175,000 மெற்றிக் தொன் முதற் கட்ட யூரியா உரம்  விநியோகிக்கப்பட்டு வருவதாக விவசாய... [ மேலும் படிக்க ]

துபாயில் திறந்து வைக்கப்பட்டது பிரமாண்டமான இந்து கோவில் – அனைத்து தரப்பினருக்கும் அனுமதி!

Wednesday, October 5th, 2022
துபாயில் பிரமாண்டமாக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்து ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆலயம் துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின்... [ மேலும் படிக்க ]

ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, October 5th, 2022
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் (SOE) பணியாற்றும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்றுமுதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் – கல்வி அமைச்சு!

Monday, October 3rd, 2022
நாடளாவிய ரீதியில் அடுத்த வருடம்முதல் அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் ஆண்டு முதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

Monday, October 3rd, 2022
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவான கோபா ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இன்றைய நாடாளுமன்ற அமர்வு... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Monday, October 3rd, 2022
2022 ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், பௌதீகவியல்,இரசாயனவியல், பொருளாதாரம்... [ மேலும் படிக்க ]