தினசரி செய்திகள்

எகிப்தில் நடைபெறும் ஐ.நாவின் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Sunday, October 9th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் எகிப்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

ஆயுதக்குழுவின் முக்கிய உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் அதிரடி கைது!

Sunday, October 9th, 2022
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் அச்சுறுத்தக்கடிய ஆயுதமேந்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் மூன்று கூரிய வாள்களுடன் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ்... [ மேலும் படிக்க ]

சவாலான நேரங்களில், இலங்கை ஆயுதப் படைகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சியளிக்கும் – இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உறதியளிப்பு!

Saturday, October 8th, 2022
சவாலான நேரங்களில், இலங்கை ஆயுதப் படைகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்த உறுதியை,... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வழங்கும் எந்தவித உதவிகளையும் எந்த நாடும் நிறுத்தவில்லை – சர்வதேச ரீதியில் சிறப்பான நட்புறவுகளுடன் உதவிகளும் கிடைக்கின்றன – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Saturday, October 8th, 2022
சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் நாடுகளுக்கு இடையில் நட்புறவுகள் சிறப்பாக பேணப்படும் நிலையில் சர்வதேச உதவிகள் தொடர்ந்து தடையின்றி கிடைத்து வருவதாகவும்... [ மேலும் படிக்க ]

கையிருப்பிலுள்ள பணம் தாராளமாக போதுமானது – மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!

Saturday, October 8th, 2022
பணவீக்க நிலைமையை கட்டுப்படுத்த கையிருப்பிலுள்ள பண நிலைமை போதுமானது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில்... [ மேலும் படிக்க ]

மில்கோ தனியார் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் பொதுநிறுவனமாக மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உயர் நிர்வாகத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை!

Saturday, October 8th, 2022
நாட்டில் கால்நடை வள அமைச்சின் கீழ் இயங்கும் மில்கோ தனியார் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் பொதுநிறுவனமாக மாற்றுவதற்கான புதிய வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி 6 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Saturday, October 8th, 2022
இலங்கை வரலாற்றில் முதலாவது தடவையாகத் தான் தற்போதைய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி 6 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்... [ மேலும் படிக்க ]

உலகின் நட்பு நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இலங்கை!

Saturday, October 8th, 2022
2022 ரீடர்ஸ் சாய்ஸ் விருதுகளின் 2022 Readers’ Choice Awards முடிவுகளின் அடிப்படையில், நட்பு நாடுகளின் Friendliest country  பட்டியலில் இலங்கை 9 வது இடத்தை பெற்றுள்ளது. மேலும் உலகின் முதலாவது நட்பு நாடாக பிரெஞ்சு... [ மேலும் படிக்க ]

போசாக்கின்மை சிறார்களின் கல்வியை பாதிக்கின்றது – உதவிக்கரம் நீட்டுங்கள் என வேலணை பிரதேச முன்பிள்ளைப்பிராய அபிவிருத்தி உத்தியோகத்தர் கோரிக்கை!

Friday, October 7th, 2022
பெற்றோரின் பொருளாதார நிலைமை காரணமாக வேலணை பிரதேசத்தில் முன்பள்ளி சிறார்களிடையே  போசாக்கின்மை நிலை உருவாகிவருகின்றது. இது சிறார்களின் கல்வியை பெரிதும்... [ மேலும் படிக்க ]

148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு!

Friday, October 7th, 2022
148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சலகத்தால்  வருடாவருடம் முன்னெடுக்கப்படும்  இரத்ததான முகாம் இன்று காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட பிரதான அஞ்சலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]