தினசரி செய்திகள்

யாழ்ப்பாணம் வருகின்றார் இலங்கையின் முதற் பெண்மணி!

Wednesday, October 26th, 2022
நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரி... [ மேலும் படிக்க ]

அனைத்து கடன் வழங்குனர்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம் – மத்திய வங்கி ஆளுநர் விஷேட அறிவிப்பு!

Wednesday, October 26th, 2022
கடன் மறுசீரமைப்பு செயல்முறையுடன் இணைந்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் அனைத்து கடன் வழங்குனர்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்ததாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டிகளை முழுமையாக ஒழுங்குபடுத்திய பின்பே இரட்டிப்பு எரிபொருள் – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022
மக்கள் போக்குவரத்துக்கான முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் கோட்டாவை அதிகரிப்பதற்கு முன்பதாக முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்தலுக்குட்படுத்துவது அவசியமென மின்சக்தி எரிசக்தி... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் பாடசாலை இடைவிலகல் சடுதியாக அதிகரிப்பு – மாகாண கல்வித் திணைக்கள புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டு!

Wednesday, October 26th, 2022
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின் பின்னர் வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வடக்கு மாகாண கல்வித் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை திருத்த தீர்மானம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, October 23rd, 2022
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை இந்த வருடம்முதல் திருத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி பரீட்சாத்திகளுக்கு பரீட்சை வினாத்தாளின் இரண்டாம்... [ மேலும் படிக்க ]

ஆறு துறைகளின் கீழ் கல்வி சீர்திருத்தம் – அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Sunday, October 23rd, 2022
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் ஆறு துறைகளின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தச் சட்டம்தான் நாட்டை இருண்ட யுகத்துக்குள் தள்ளியது. – வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, October 23rd, 2022
நான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவேன். அதில் ஒன்றுதான் அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம். இதற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் கூட்டணியினர், தமிழ்த் தேசியக்... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் மாதத்தில் 20,000 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை – ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் எனவும் எதிர்பார்ப்பு!

Sunday, October 23rd, 2022
ஒக்டோபர்மாதத்தின் முதல் 15 நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையில் ,குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது. அதனடிப்படையில் 20,000 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள்... [ மேலும் படிக்க ]

முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு மின்சாரக் கட்டணம் நிலையானதாகவும் நியாயமானதாகவும் இருப்பது அவசியம் – நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உபகுழு தெரிவிப்பு!

Saturday, October 22nd, 2022
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்துறைகளை பேணுவதற்கும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் மின்சார கட்டணத்தை ஏனைய நாடுகளைப் போன்று நிலையானதாகவும் நியாயமான... [ மேலும் படிக்க ]

இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினாகள் பதவி விலக வேண்டும் – சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கோரிக்கை!

Saturday, October 22nd, 2022
இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கோரியுள்ளார். இலங்கை நாடாளுமன்றில் சுமார்... [ மேலும் படிக்க ]