தினசரி செய்திகள்

சேந்தாங்குளம் கடற்கரையில் 60 கிலோ கஞ்சா மீட்பு!

Friday, November 4th, 2022
யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் கடற்கரையில் இருந்து 60 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கடற் கரை பகுதியில் இன்று (4) காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க தூதர் பாராட்டு – 2024 க்கு முன்னர் காணாமல் போனோர் விசாரணைகள் நிறைவடையும் எனவும் நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, November 4th, 2022
அடுத்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிக்கப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மக்கள் வாக்குகள் மூலம் அதிகாரத்தைப் பெற முடியாத சதிகாரர்களின் கூட்டமே மக்களை வீதிக்கு இறக்கி நாட்டை பின்னோக்கி திருப்ப முயல்கிறனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, November 4th, 2022
மக்கள் வாக்குகள் மூலம் அதிகாரத்தைப் பெற முடியாத சதிகாரர்களின் கூட்டமே மக்களை வீதிக்கு இறக்கி நாட்டை பின்னோக்கி திருப்ப முயல்கிறார்கள் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை – உருவாக்கப்பட்டது விசேட குழு !

Tuesday, November 1st, 2022
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்பாடு தற்போது பாரிய சமூகப் பிரச்சினையாக உருவாகி வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக யாழ். குடாநாட்டில்... [ மேலும் படிக்க ]

கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிப்பு – குளத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களை மிக அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்து!

Tuesday, November 1st, 2022
தற்போது பெய்தவரும் கனமழை காரணமாக கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்துவருகின்றது. இதன்காரணமாக குளத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களை மிக அவதானமாக... [ மேலும் படிக்க ]

தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்திற்கு தீர்வு – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் அறிவிப்பு!

Tuesday, November 1st, 2022
தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு விரைவில் நிரந்தர சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டிகளுக்கு வாராந்தம் 10 லீற்றர் எரிபொருள் – இன்றுமுதல் பதிவுகள் ஆரம்பம் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, November 1st, 2022
பயணிகள் முச்சக்கர வண்டிகளுக்காக வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கத்தை 10 லீற்றராக அதிகரிப்பதற்காக பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த செயற்பாடு... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் பரீட்சைக்கு தோற்றுவோரின் பிரச்சினைக்கு தீர்வு – தயாராக இருக்குமாறு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவுறுத்து!

Tuesday, November 1st, 2022
ஆசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார். ஆசிரியர் பரீட்சைக்காக... [ மேலும் படிக்க ]

வன்முறையை கட்டவிழ்க்கும் மனோநிலையில் ஜே.வி.பி – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் சுட்டிக்காட்டு!

Tuesday, November 1st, 2022
மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட கடந்தகால மனோநிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணி தற்போதும் இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

ஜனவரிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தை எட்ட முடியும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Tuesday, November 1st, 2022
ஜனவரிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என அரசாங்கம் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற இலங்கை தேயிலை... [ மேலும் படிக்க ]